செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
[]
[]

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2008


செய்திகள் / சினிமா / இலக்கியம்

செய்திகள்
தமிழகம்
புதுக்கோட்டை: இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். புதுக்கோட்டை அறுகே உள்ள தெக்கத்தூர் கிராமத்தில் அகதிள் முகாம் உள்ளது. இங்குள்ள அகதிகள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து இந்தப் ...

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - அனல் பறக்கும்
சென்னை: பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாளான நாளை, மறைந்த மதிமுக எம்.எல்.ஏ வீர. இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்படும்.

விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச வேண்டும்: கருணாநிதி
சென்னை: போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் ...

நம்பி்க்கை இல்லாத் தீர்மானம் வந்தால் ஆதரிக்க மாட்டோம்: ராமதாஸ்
திருச்சி: சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை பாமக ஆதரிக்காது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். திருச்சி வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சட்டசபையில், திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் ...

வீர. இளவரசன் உடல் சொந்த ஊரில் அடக்கம்
மதுரை: மதுரை மருத்துவமனையில் மரணமடைந்த மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசனின் உடல், அவரது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் நேற்று காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ...

மேலும்      
இந்தியா
35 வெளிநாட்டுப் பைலட்டுகளை நீக்கிய ஜெட்!
மும்பை: தனது நிறுவனத்தைச் சேர்ந்த 35 பைலட்டுகளை நீக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இவர்கள் அனைவரும் ஜெட் ஏர்வேஸின் போயிங் - 737 விமானத்தை இயக்கி வந்த வெளிநாட்டுப் பைலட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்ததாலும், விமான எரிபொருள் ...

சென்னை விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு: சர்வதேச நிறுவனம்
டெல்லி: சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச தரத்தில் இல்லை என்று சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

60 வயதில் அரசியலுக்கு வருவார் ரஜினி: சிரஞ்சீவி
டெல்லி: ரஜினி தனது 60வது வயதில் அரசியலுக்கு வருவார். இதுகுறித்து என்னிடம் அவர் கூறியுள்ளார் என்று தெலுங்கு மெகா ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-1
பெங்களூர்: நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆள் இல்லாத சந்திராயன் -1 விண்கலம் கடந்த அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ...

உலகம்
ஓபாமாவுடன் ரஷ்ய அதிபர் மெத்வதேவ் ஆலோசனை
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ரஷ்ய - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்திய-அமெரிக்கருக்கு அமெரிக்காவில் உயர் பதவி
நியூயார்க்: நியூஜெர்சி மாகாண பள்ளி வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயலதிகாரியாக இந்தியரான கிறிஸ் கொல்லூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூஜெர்சி மாகாணத்தின் ஒரு நாள் ஆளுநராக தற்காலிகப் பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 20 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் அணு நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அதில் இருந்த 20 பேர் பலியானார்கள். ரஷியாவின் பசிபிக் பிராந்திய கடற்படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள அந்த அணு நீர்மூழ்கிக் கப்பலில் வழக்கமான சோதனைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ...

புகை பிடிக்க தடை: பானுக்கு ஐ.நா. சபை கோரிக்கை
ஐ.நா.: ஐ.நா. பொதுச் சபை தலைமை அலுவலக வளாகத்தில் புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை
போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயார்: விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி: போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறுகையில், நாங்கள் எப்போதும் போர் நிறுத்தத்தையே வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த ...

விளையாட்டு
382 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி
நாக்பூர்: நாக்பூர் டெஸ்ட் போட்டியி்ல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி, 98 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னிலை வலுவாகியுள்ளது. நாக்பூரில் நடந்து வரும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 441 ரன்கள் ...

சினிமா
ஹீரோயின்
பூரிப்பில் பூனம் பாஜ்வா!
சேவல் படம் ஹிட் ஆகி விட்டதாலும், அடுத்து வரப் போகும் தெனாவெட்டுக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாலும், பூனம் பாஜ்வாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாம். இதனால் பூரிப்பில் இருக்கிறார் பூனம்.

கன்னடத்தில் நமீதாவுக்கு கிராக்கி
நமீதா நடித்த தமிழ்ப் படங்களுக்கு கர்நாடகத்தில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். எல்லாம் அவர் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்த பிரமாண்டம் படத்தில் காட்டிய கவர்ச்சியால் வந்த வினைதான். தெலுங்கில் அறிமுகமாகி தனது கவர்ச்சியால் ரசிகர்களை கொள்ளை கொண்ட நமீதா, தமிழுக்கு வந்த பின்னர்தான் விஸ்வரூபம் ...

சிஷ்யனுடன் ஆடும் அனுஷ்கா
தான் யோகா சொல்லிக் கொடுத்த இளம் நாயகன் நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்குப் படம் ஒன்றில் குத்தாட்டம் போடவிருக்கிறார் அனுஷ்கா. தமிழ் மூலம் தெலுங்குக்குப் போனவர் அனுஷ்கா. தனது கவர்ச்சித் திறமையால் தெலுங்கில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இளம் நடிகர் ...

மீண்டும் இணையும் செல்வா - திரிஷா - ஜோடி விஷால்
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடி போடுகிறார் விஷால். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய 'ஆடவரி மாட்டலக்கு அர்த்தலே வேறுலே' படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று அவரை கோடி ரூபாய் சம்பளம் ...

ஸ்பெஷல்ஸ
இலங்கைத் தமிழர்களுக்காக டிவி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்
சென்னை: இலங்கை தமிழர் படுகொலையைக் கண்டித்து இன்று டிவி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை, பொதுச் செயலாளர் வசந்த், செயலாளர் சிவன் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை ...

பாட்டுப் பாடும் குஷ்பு!
நடிகை, தயாரிப்பாளர் என பல அவதாரங்களெடுத்த குஷ்பு லேட்டஸ்டாக எடுத்துள்ள அவதாரம் - பாடகி. முதல்முறையாக ஒரு படத்தில் முழுப் பாடலையும் பாடியுள்ளார் குஷ்பு. ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் வழங்க, முத்துலட்சுமி மூவிஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய ...

ரஜினியின் பார்வை இந்திய அரசுக்கு வேண்டும்சீமான்
இலங்கைத் தமிழர் மற்றும் அவர்களது போராட்டம் குறித்த ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதே. இந்த விஷயத்தில் ரஜினியின் பார்வை மத்திய அரசுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன், என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

லாரன்ஸூக்கு பத்மப்ரியா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறது. இந்தப் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாண்டி படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும், தயாரிப்பாளருக்கு தப்பு பண்ணாத படம் என்ற பெயரைச் சம்பாதித்துவிட்டது. ...

யுகபாரதிக்கு கல்யாணம்
கவிஞர் யுகபாரதிக்கு 23ம் தேதி தஞ்சையில் கல்யாணம் திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதிக்கு தஞ்சையில் வருகிற 23ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது. தஞ்சையைச் சேர்ந்த அன்புச் செல்வியை அவர் மணக்கிறார். திருமணத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நடத்தி வைக்கிறார். ஆனந்தம் படத்தின் மூலம் ...

மேலும்      
ஹீரோ
மறுபடியும் அஜீத் தாதா!
மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார். ரெட் படத்தில் மிரட்டல் தாதாவாக நடித்துக் கலக்கினார். சமீபத்தில் வெளியான பில்லா படத்தில் படா தாதாவாக பட்டையைக் கிளப்பினார். இந்த நிலையில் ...

ரசிகர்களை அடித்த மோகன்லால் மம்முட்டி!
வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் ரசிகர்களைத் தாக்கிய மோகன்லாலின் வீடியோ காட்சியும் கோழிக்கோடு கலை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பளார் விட்ட மம்முட்டியின் இன்டர் நெட் காட்சிகளும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலக்கியம்
கட்டுரை
கேரளாவில் குடிப்பழக்கம் அதிகரிப்பு!
திருவனந்தபுரம்: கடவுளின் சொந்த நாடு என புகழப்படும் கேரளா, ஆல்கஹாலில் மூழ்கி வருகிறதாம். அபாயகரமான அளவுக்கு கேரளாவில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நாட்டிலேயே அதிக அளவில் கல்வியறிவு கொண்ட மாநிலம் கேரளா. இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில், எழுத்தறிவு, ...


[]




[]


Opinion Poll

[]
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India