clear
clear
clear
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை
கட்டுரை

டாம் அண்ட் ஜெர்ரிக்கு வயது 70!
எலியும் பூனையுமாக எனறு நம் ஊரில் சொல்லப்படும் வழக்குச் சொல்லின் விரிவாக்கம்தான் இந்த டாம் அண்ட் ஜெர்ரி.1940களின் ஆரம்பத்தில் அறிமுகமான இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுக்க பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்துவதே இதன் சரித்திர வெற்றிக்குச் சான்று.இந்தத் தொடர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இத்தொடரை...


பாட்டு பாடிய பைலட்டுகள்-கடுப்பான பயணிகள்!
இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர்.இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன்..


தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து-மத்திய அரசு உறுதி
ஹைதராபாத்: தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதைப் போல தெலுங்குக்கும் செம்மொழி அந்தஸ்து கோரப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர அரசும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீடடின்பேரில் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான..

சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் சாப்பாட்டு மெனு!
சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் உள்ள கப்புசினோ காஃபி ஷாப்பில் தான் உணவு ஐட்டங்கள் சப்ளையாக உள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் ஒவ்வொரும் தங்கள் விரும்பமான உணவுகளை தெரிவித்திருப்பதால், கிளப் சாண்ட்விச் முதல்..

எச்ஐவி நோய் - தடுப்பதில் தமிழகம் முன்னணி - சம்பு கலோலிகர் பெருமிதம்
மதுரை: தமிழகத்தில் 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நோய் பரவாமல் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க திட்ட இயக்குனர் சம்பு கலோலிகர் தெரிவித்தார்.மதுரையில் அவர் நிருபர்களிடம் இதுபற்றி கூறுகையில், 'எயிட்ஸ் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி. மையங்கள் மூலம் இலவச கூட்டு மருந்து..


வ.உ.சி.யின் 'திலக மகரிஷி' கட்டுரை தொகுப்பு - நல்லக்கண்ணு வெளியிட்டார்
சென்னை: பாலகங்காதர திலகரைப் பற்றி 'திலக மகரிஷி' என்ற தலைப்பில் வ.உ.சிதம்பரனார் 'வீரகேசரி' நாளிதழில் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. டாக்டர் மா. ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் சார்பில் முனைவர் ம.ரா.அரசு தொகுத்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக் குகு தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட்டார். சிற்பக் கலை ஆர்வலர்..

தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பெயரைப் பதிவு செய்ய அழைப்பு
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ் இணைய மாநாட்டுக்கான பன்னாட்டுக் குழுத் தலைவர் வா.மு.சே. கவி அரசன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், தமிழ் இணைய மாநாடு 2010, கோவையில் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடை..


உலகிலேயே குள்ளமான மனிதர் சீனாவில் மரணம்
பெய்ஜிங்: உலகிலேயே குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சீனாவைச் சேர்ந்த ஹீ பிங்பிங் தனது 23வது வயதில் இத்தாலியில் மரணமடைந்தார்.பிங்பிங்கின் உயரம் 2 அடி 5.37 அங்குலம் ஆகும். கடந்த 1988ம் ஆண்டு சீனாவில் பிறந்தவர் பிங்பிங். 2008ம் ஆண்டு உலகிலேயே குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தால்..


பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள்-கருணாநிதி வெளியிடுகிறார்!
சென்னை: பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய புத்தக தொகுப்பை முதல்வர் கருணாநிதி வரும் 21ம் தேதி வெளியிட உள்ளார். கடந்த 1974ம் ஆண்டில் பெரியார் ஈவெரா சிந்தனைகள் என்ற நூலை அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். தற்போது, 35 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நூலை விரிவாக்கம் செய்து இரண்டாம் பதிப்பை பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி,..

4 ஆயிரத்து 30 எம்எல்ஏக்களில் 311 பேர் மட்டுமே பெண்கள்
டெல்லி: இந்தியாவில் உள்ள மொத்த எம்எல்ஏக்கள் 4 ஆயிரத்து 30 பேரில், பெண்கள் 311 மட்டுமே உள்ளனர். அதாவது 28 மாநில சட்டசபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். இதில் கவனிக்கத்தக்க வகையில், நாகாலாந்து மாநிலத்தின் 60 பேர் கொண்ட சட்டசபையில் ஒரு பெண்கள் கூட இல்லை.பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமுள்ள மாநிலங்கள்..


24 மணி நேரத்தில் 485 உணவு வகை - சென்னை சமையலர் கின்னஸ் சாதனை!
சென்னை: 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த சமையலர்.சென்னையை சேர்ந்தவர் ஜேக்கப். வயது 34. சமையல் கலை பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். சென்னை உட்பட பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கு சமையல் ஆலோசகராக உள்ளார். இவர், தொடர்ந்து 24..

துபாய் ரிதம் ஈவன்ட்ஸ் வழங்கும் மாபெரும் இசை விருந்து
துபாய்: துபாயைச் சேர்ந்த ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இசை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் பிற நிகழ்ச்சிகளையும், சமூக சேவையையும் செய்து வரும் நிறுவனம் ரிதம் ஈவன்ட்ஸ்.மார்ச் 19ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில்..

திருப்பதி கோயிலில் உகாதி உற்சவ ஆஸ்தான திருவிழா
நகரி: உகாதி பண்டிகையை ஒட்டி, திருப்பதி கோவிலில் உகாதி உற்சவ ஆஸ்தான திருவிழா நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக சின்ன ஜீயர் சுவாமிகள் ஏழுமலையானுக்கு 6 பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர் ஏழுமலையான் முன்பு கோவிலின் வரவு- செலவு கணக்குகளை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர்கள், அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். உகாதி..

துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு, கண்காட்சி
துபாய்: துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த யூசுப் எஸ்டேஸ், யாசிர் காதி, இங்கிலாந்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம்..

வெள்ளிவிழா காணும் டாட்காம் டொமைன்!
சான் ஃபிரான்சிஸ்கோ: டாட் காம் டொமைனின் 25வது ஆண்டு தினம் உலகம் முழுவதும் நினைவுகூறப்பட்டு வருகிறது.தற்போது 30 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கையில் இண்டர்நெட் என்ற அம்சம் எப்போது நுழைந்தது என்பதை நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.விளையாட்டு, பொழுபோக்கு, படிப்பு, அலுவலக வேலை, பண பரிமாற்றம் என வாழ்க்கையின் அத்தனை தளங்களிலும் இன்றைய தலைமுறையினருக்கு இண்டர்நெட் அத்தியாவசியமான வசதியாக..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!