வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தம்போல் செயின்.
உத்தமபுத்திரர் உரை:
வாணிகம் செய்வாருக்கு [உண்மையான] நடுநிலையான வாணிபத் தொழில் எனப்படுவது - பிறர் பொருளையும் பேணித் தமதே போல் செய்தல் ஆகும்.
In English:
The virtuous business for the traders is to deal other's interests too as their own.
விரிவுரை உள்ளே...













விமர்சனம்