Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
இலங்கைக்கு தடாலடியாக போக முடியாது-பாலு

சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 13
பதிவு செய்தவர்: vivek
பதிவு செய்தது: 08 Jan 2009 11:18 am
பாலு நாயே நீ தமிழன் அல்ல

பதிவு செய்தவர்: vivek
பதிவு செய்தது: 08 Jan 2009 11:11 am
பாலு நாயே நீ தமிழன் அல்ல

பதிவு செய்தவர்: vivek
பதிவு செய்தது: 08 Jan 2009 11:10 am
பாலு நாயே நீ தமிழன் அல்ல

பதிவு செய்தவர்: SOORIYAN
பதிவு செய்தது: 08 Jan 2009 9:22 am
பிரணாப் முகர்ஜியை இலங்கை அரசு அழைத்தால்தான் அவர் அங்கு செல்ல முடியும் என்று கூறுகிறார் டி.ஆர். பாலு. அப்படியானால் இந்த உண்மை அவரது தலைவர் கருணாநிதிக்கு தெரியாதா..? தனக்கு ஜால்ராக்கள் அடித்துக் கொண்டிருக்கிற கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்காக அரசை வலியுறுத்துவதற்காக, பிர‌ணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று கருணாநிதி எப்படி அறிவித்தார் ..? அப்படியானல் அந்த அறிவிப்பு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா..? தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, த‌ன‌து குடும்ப‌த்தில் நிக‌ழ்ந்த‌ குத்துவெட்டு போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌த்தான் க‌ருணாநிதி இல‌ங்கை த‌மிழ‌ர் பிர‌ச்னையை கையில் எடுத்துக் கொண்டாரா..? த‌மிழ‌ன் த‌மிழ‌ன் என்று கூறிக்கொண்டே த‌மிழ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ ஏமாற்றி வ‌ருகிறார் க‌ருணாநிதி.

பதிவு செய்தவர்: SORIYAN
பதிவு செய்தது: 08 Jan 2009 9:20 am
பிரணாப் முகர்ஜியை இலங்கை அரசு அழைத்தால்தான் அவர் அங்கு செல்ல முடியும் என்று கூறுகிறார் டி.ஆர். பாலு. அப்படியானால் இந்த உண்மை அவரது தலைவர் கருணாநிதிக்கு தெரியாதா..? தனக்கு ஜால்ராக்கள் அடித்துக் கொண்டிருக்கிற கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்காக அரசை வலியுறுத்துவதற்காக, பிர‌ணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று கருணாநிதி எப்படி அறிவித்தார் ..? அப்படியானல் அந்த அறிவிப்பு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா..? தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, த‌ன‌து குடும்ப‌த்தில் நிக‌ழ்ந்த‌ குத்துவெட்டு போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌த்தான் க‌ருணாநிதி இல‌ங்கை த‌மிழ‌ர் பிர‌ச்னையை கையில் எடுத்துக் கொண்டாரா..? த‌மிழ‌ன் த‌மிழ‌ன் என்று கூறிக்கொண்டே த‌மிழ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ ஏமாற்றி வ‌ருகிறார் க‌ருணாநிதி.

பதிவு செய்தவர்: SOORIYAN
பதிவு செய்தது: 08 Jan 2009 9:17 am
பிரணாப் முகர்ஜியை இலங்கை அரசு அழைத்தால்தான் அவர் அங்கு செல்ல முடியும் என்று கூறுகிறார் டி.ஆர். பாலு. அப்படியானால் இந்த உண்மை அவரது தலைவர் கருணாநிதிக்கு தெரியாதா..? தனக்கு ஜால்ராக்கள் அடித்துக் கொண்டிருக்கிற கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்காக அரசை வலியுறுத்துவதற்காக, பிர‌ணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று கருணாநிதி எப்படி அறிவித்தார் ..? அப்படியானல் அந்த அறிவிப்பு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா..? தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, த‌ன‌து குடும்ப‌த்தில் நிக‌ழ்ந்த‌ குத்துவெட்டு போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌த்தான் க‌ருணாநிதி இல‌ங்கை த‌மிழ‌ர் பிர‌ச்னையை கையில் எடுத்துக் கொண்டாரா..? த‌மிழ‌ன் த‌மிழ‌ன் என்று கூறிக்கொண்டே த‌மிழ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ ஏமாற்றி வ‌ருகிறார் க‌ருணாநிதி.

பதிவு செய்தவர்: SOORIYAN
பதிவு செய்தது: 08 Jan 2009 9:16 am
பிரணாப் முகர்ஜியை இலங்கை அரசு அழைத்தால்தான் அவர் அங்கு செல்ல முடியும் என்று கூறுகிறார் டி.ஆர். பாலு. அப்படியானால் இந்த உண்மை அவரது தலைவர் கருணாநிதிக்கு தெரியாதா..? தனக்கு ஜால்ராக்கள் அடித்துக் கொண்டிருக்கிற கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்காக அரசை வலியுறுத்துவதற்காக, பிர‌ணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று கருணாநிதி எப்படி அறிவித்தார் ..? அப்படியானல் அந்த அறிவிப்பு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா..? தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, த‌ன‌து குடும்ப‌த்தில் நிக‌ழ்ந்த‌ குத்துவெட்டு போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌த்தான் க‌ருணாநிதி இல‌ங்கை த‌மிழ‌ர் பிர‌ச்னையை கையில் எடுத்துக் கொண்டாரா..? த‌மிழ‌ன் த‌மிழ‌ன் என்று கூறிக்கொண்டே த‌மிழ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ ஏமாற்றி வ‌ருகிறார் க‌ருணாநிதி.

பதிவு செய்தவர்: காங்கிரஸ்
பதிவு செய்தது: 08 Jan 2009 9:05 am
நாங்கள் கொடுக்கும் ஆயுதங்களால் எல்லா தமிழர்களும் அழிக்கப்பட்டு வட-கிழக்கில் முழுமையாக சிங்களவன் குடியேற்றப்பட்டு சந்தோசமாக வாழும் போது தான் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளத்தான் நான் ஸ்ரீலங்கா செல்வேன். அதற்கு முன் போக மாட்டேன். வாழ்க ஸ்ரீலங்கா. வாழ்க சிங்களம்.

பதிவு செய்தவர்: காங்கிரஸ்
பதிவு செய்தது: 08 Jan 2009 9:04 am
நாங்கள் கொடுக்கும் ஆயுதங்களால் எல்லா தமிழர்களும் அழிக்கப்பட்டு வட-கிழக்கில் முழுமையாக சிங்களவன் குடியேற்றப்பட்டு சந்தோசமாக வாழும் போது தான் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளத்தான் நான் ஸ்ரீலங்கா செல்வேன். அதற்கு முன் போக மாட்டேன். வாழ்க ஸ்ரீலங்கா. வாழ்க சிங்களம்.

பதிவு செய்தவர்: பிரணாப் முகர்ஜி
பதிவு செய்தது: 08 Jan 2009 9:03 am
நாங்கள் கொடுக்கும் ஆயுதங்களால் எல்லா தமிழர்களும் அழிக்கப்பட்டு வட-கிழக்கில் முழுமையாக சிங்களவன் குடியேற்றப்பட்டு சந்தோசமாக வாழும் போது தான் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளத்தான் நான் ஸ்ரீலங்கா செல்வேன். அதற்கு முன் போக மாட்டேன். வாழ்க ஸ்ரீலங்கா. வாழ்க சிங்களம்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India