55,000 எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ... [ Read Article ]
பொதுத்துறை ஊழியர்கள் மக்கள் நலனைவிட டன்கள் நலனே பெரிது என்று செயல்படுவது புதிதல்ல. ஆகவே அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கிட வேண்டும். அல்லது ஜெயலலிதா அறிவித்தது போன்ற கடுமையான சட்டங்கள் தேவை. சில ஆயிரம் ஊழியர்கள் பல கோடி மக்களை கஷ்டப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ... [ Read Article ]