சென்னை: பீகாரில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்த பீகாரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் சென்னையில் கைது செய்தனர். ... [ Read Article ]
அது இல்லமா கண்ணூ. இப்ப ஒரு சின்ன புள்ளகிட்ட பத்து ரூவா நோட்ட குடுத்தா இன்னா பண்ணும். அது ஒரு துண்டு காயிதம்னு நெனச்சிகினு கிழிச்சி போட்டுடும். ஆனாக்க, அதுவே ஒரு பெரிய ஆளுகிட்ட இருந்துச்சின்னா, அந்த ரூவாயோட மதிப்பு என்னன்னு தெரியும் இல்லியா. அது மாதிரிதான் இதுவும், என்காளுவகிட்ட துப்பாக்கி இருந்துச்சினா, ரவுடி வேலை பண்ணுவான். சாத்தானுக கிட்ட இருந்துச்சுனா, உலகத்தையே கைமா பண்ணுவான். இதுதான் வித்தியாசம். அந்த நம்பிக்கை எங்க சனங்களுக்கும் உண்டு. சாத்தாணுவ மேல எங்களுக்கு அம்புட்டு நம்பிக்க.
சென்னை: பீகாரில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்த பீகாரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் சென்னையில் கைது செய்தனர். ... [ Read Article ]