இந்த ஹரி மலையான் எல்லா மட்டதிளையும் மல்லுவ HR Assintanta இருந்து இப்போ இவன் குளோபல் மார்க்கெட்டிங் சீப் அயிடான?..இனிமே இத சத்தியமா காபாதவே முடியாது..மல்லு போன கம்பெனியும் ஆமை புகுந்த வீடும் உருப்படவே முடியாது..பொண்ணுங்கள கூட்டி மட்டும் குடுத்தா இவ்ளோ பெரிய பதவிக்கு வர முடியும்போது எங்கள மாதிரி படிச்சவன் எல்லாம் பொறுக்க போக வேண்டியதுதான்
ஊழியர்களை எப்பாடுபட்டாவது காப்போம் என்று சத்யம் கூறுவது அபத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்களுக்கு இந்த எண்ணம் இருந்திருந்தால், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இதுபோன்ற பித்தலாட்டங்கள் வெளியே தெரிந்தால், அது ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் என்று தெரியாமலா இருக்கும் இந்தத் நிர்வாகத்துக்கு. அளவுக்கதிகமான பணமும் புகழும் ஒரு மனிதனை அதல பாதாளத்துக்குத் தள்ளி அவன் மீது ஏறி மிடத்து விடும் என்ற தத்துவம் சத்யம் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.
It is a lie to tell that the Board of Directors is not aware of these and the only person who was aware of this was the Managing Director. This is a Corporate Lie. This being a lie, how to believe what all the other things these people are saying. A bunch of liers and cheaters, cheating ordinary share holders.
At least let these persons save the jobs of the employees.
ஹைதராபாத்: ராஜூ ஹைதராபாத்தில் தான் உள்ளார். ... [ Read Article ]