Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
உளவு விமானம் மூலம் பிரபாகரனை கண்காணிக்கும் 'ரா': திருமா.

சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 5
பதிவு செய்தவர்: thamil nadan
பதிவு செய்தது: 10 Jan 2009 4:03 pm
தனித்து நில் நீதான் முதல்வர்

பதிவு செய்தவர்: ஆனந்த விகடன்
பதிவு செய்தது: 10 Jan 2009 12:39 pm
தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே: ஆனந்த விகடன் [வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 09:54 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது. ஆனந்த விகடனின் தலையங்கம்: 'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம். 'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ! இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை. நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி! இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது! நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை! 'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களி

பதிவு செய்தவர்: ஆனந்த விகடன்
பதிவு செய்தது: 10 Jan 2009 12:21 pm
தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே: ஆனந்த விகடன் [வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 09:54 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது. ஆனந்த விகடனின் தலையங்கம்: 'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம். 'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ! இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை. நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி! இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது! நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை! 'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களி
பதிவு செய்தவர்: பாவப்பட்ட தமிழன்
பதிவு செய்தது: 10 Jan 2009 12:48 pm
"தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?;பேசிய அதே முதல்வர் கொஞ்ச நாளில் ஆட்சியில் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்பார்..பாத்தோமே கொஞ்ச நாளைக்கு முன்பு கூட... ஆட்சிக்கு அதரவு வாபஸ்..மறுபடி அட்சி கலைந்தால் நினைத்தை சாதிக்க முடியாது என்றார்...உடனடியாக இந்திய அரசு போர் நிறுத்தத்தை இலங்கைக்கு அரசுடன் பேசி கொண்டு வர வேண்டும் என்றார்...கொஞ்ச நாளில் அண்டை நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும்...முப்பது ஆண்டுக்கு மேல் நடக்கும் பிரச்னையை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என மனசாட்சியே இல்லாமல் பேசினார்... தமிழர் தலைவன்...போதும் அரசியல் பித்தலாட்டம் எல்லாம்...இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம்..
பதிவு செய்தவர்: சந்தான பாண்டி
பதிவு செய்தது: 10 Jan 2009 1:29 pm
ஈழத்தமிழர் சிங்களனால் கொல்லப்படுகிறான் என்கிறபொழுது நம் தொப்புள்கொடி துன்பத்தில் இருக்கிறானே என்ற உணர்வு, சிந்தனை தமிழர் இரத்தம் ஓடுபவர்களுக்கு மட்டுமே வரும்....தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவர்களிடம் மட்டுமே அதை எதிர்பார்க்க முடியும் ..பார்ப்போம் இந்த வியாபார அரசியல்வாதிகளிடம் மனிதாபியாமானமாவாது இருக்கிறதா என்று பார்ப்போம் ....
பதிவு செய்தவர்: சந்தான பாண்டி
பதிவு செய்தது: 10 Jan 2009 1:30 pm
ஈழத்தமிழர் சிங்களனால் கொல்லப்படுகிறான் என்கிறபொழுது நம் தொப்புள்கொடி துன்பத்தில் இருக்கிறானே என்ற உணர்வு, சிந்தனை தமிழர் இரத்தம் ஓடுபவர்களுக்கு மட்டுமே வரும்....தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவர்களிடம் மட்டுமே அதை எதிர்பார்க்க முடியும் ..பார்ப்போம் இந்த வியாபார அரசியல்வாதிகளிடம் மனிதாபியாமானமாவாது இருக்கிறதா என்று பார்ப்போம் ....

பதிவு செய்தவர்: THamizhan
பதிவு செய்தது: 10 Jan 2009 12:21 pm
இந்தியாவால் ஒன்றும் பண்ண முடியாது , அப்படியே உளவு விமானம் இருந்தால் பாகிஸ்தான் எல்லை ஓரம் பரகவிடு இல்ல மும்பை ஓரம் பறக்க விட்டால் நாட்டுக்கு பலன் அத விட்டுட்டு எமது ஈழ நாட்டின் உளவு பார்ப்பது தேவையற்ற ஒன்று !!!!

பதிவு செய்தவர்: vanthaeri vaalraamasamy
பதிவு செய்தது: 10 Jan 2009 12:16 pm
அன்பார்ந்த தமிழ்நாட்டு வந்தேறிகளே, நீங்கள் படித்த தமிழை வைத்து தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக எழுதவும் பேசவும் பயன்படுத்துகிறீர்கள்..."இருக்கிறவன் ஒழுங்காய் இருந்தால் வலிப்பவன் ஒழுங்காய் வலிப்பான்" என்று ஒரு பழமொழி உண்டு ..ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு தமிழர்கள் ஓன்று சேரும்பொழுது கொஞ்சம் உங்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் ...ஏனென்றால் திராவிட வியாபாரம் உங்களுக்காகத்தானே தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது... கொஞ்சம் பொறுங்கள் இராமதாஸ் திருமா, தா.பாண்டியன் இல.கணேசன், திருநாவுக்கரசர், சரத்குமார் போன்ற பச்சைத் தமிழர்கள் ஆட்சி பீடம் ஏறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.........பா.ஜ.கவும் ஆட்சிக்கு வரட்டும்

பதிவு செய்தவர்: vanthaeri vaalraamasamy
பதிவு செய்தது: 10 Jan 2009 12:14 pm
அன்பார்ந்த தமிழ்நாட்டு வந்தேறிகளே, நீங்கள் படித்த தமிழை வைத்து தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக எழுதவும் பேசவும் பயன்படுத்துகிறீர்கள்..."இருக்கிறவன் ஒழுங்காய் இருந்தால் வலிப்பவன் ஒழுங்காய் வலிப்பான்" என்று ஒரு பழமொழி உண்டு ..ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு தமிழர்கள் ஓன்று சேரும்பொழுது கொஞ்சம் உங்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் ...ஏனென்றால் திராவிட வியாபாரம் உங்களுக்காகத்தானே தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது... கொஞ்சம் பொறுங்கள் இராமதாஸ் திருமா, தா.பாண்டியன் இல.கணேசன், திருநாவுக்கரசர், சரத்குமார் போன்ற பச்சைத் தமிழர்கள் ஆட்சி பீடம் ஏறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.........பா.ஜ.கவும் ஆட்சிக்கு வரட்டும்

பதிவு செய்தவர்: தேவையா உனக்கு
பதிவு செய்தது: 10 Jan 2009 10:08 am
ஏப்பா திருமா, உன்னட நாற வாயை வச்சிகிட்டு சும்மாவே இருக்கமாட்டியா....கட்டப்பஞ்சாயத்து, தலித்து, வலித்து ன்னு எதவாது உள்ளூர் நாயம் பேசிகிட்டு டப்பு தேத்திகிட்டு கம்னு இரேன் ..முடிஞ்சா ப்ரீத்தி கூட ரெண்டு படம் னடி ....உனக்கெதுக்கு வெளிநாட்டு மேட்டர் எல்லாம். இல்லன்ன மூட்டையை கட்டிக்கிட்டு சிலோனுக்கே போயிறேம்பா ..நாங்களாவது இங்க நிம்மதியா இருக்கிறோம் .....ப்ளீஸ் பா
பதிவு செய்தவர்: பள்ளபட்டி ஏர்வேஸ்
பதிவு செய்தது: 10 Jan 2009 10:58 am
ப்ளைட் டிக்கேட் என் செலவுப்பா
பதிவு செய்தவர்: Rajapakse
பதிவு செய்தது: 10 Jan 2009 12:10 pm
ஒ அப்படியா? முதலில் உன் அம்மாவை என்னிடம் அனுப்பிவி.
பதிவு செய்தவர்: Rajapakse
பதிவு செய்தது: 10 Jan 2009 12:11 pm
ஒ அப்படியா? முதலில் உன் அம்மாவை என்னிடம் அனுப்பிவி.
பதிவு செய்தவர்: Sari
பதிவு செய்தது: 10 Jan 2009 12:06 pm
எல்லாம் சரிப்பா ஆனா நீ ஏன் முதலில் ஒரு தொழில் பார்த்துக்கக் கூடாது?
பதிவு செய்தவர்: Sari
பதிவு செய்தது: 10 Jan 2009 12:07 pm
எல்லாம் சரிப்பா ஆனா நீ ஏன் முதலில் ஒரு தொழில் பார்த்துக்கக் கூடாது?

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 10 Jan 2009 8:45 am
திருமா பேசாமே , சீனா காரண்ட உதவி கேளுப்பா

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 10 Jan 2009 8:44 am
திருமா பேசாமே , சீனா காரண்ட உதவி கேளுப்பா

பதிவு செய்தவர்: kavithai
பதிவு செய்தது: 10 Jan 2009 8:20 am
டேய் tiruma உன் vayai moodikittu சும்மா iruma அப்படி illaiyenral நீ velore pohavendi irukkum sariyama ....
பதிவு செய்தவர்: அம்மா
பதிவு செய்தது: 10 Jan 2009 12:15 pm
மகனே, நன்றாக சோப்பு போட்டு குளித்தாயா?
பதிவு செய்தவர்: அம்மா
பதிவு செய்தது: 10 Jan 2009 12:16 pm
மகனே, நன்றாக சோப்பு போட்டு குளித்தாயா?

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India