முன்பே அறிவித்ததுபோல் இன்னும் நீங்கள் கற்பனையிலும் நினத்துபார்க்காத கம்பெனிகளெல்லாம் பட்டியலில் வர இருக்கின்றது யாரும் முழித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? சிந்தியுங்கள்....
பொதுவாக தமிழ் நாட்டில், நடிகன் பணக்காரனாக இருக்கலாம். கள்ள சாராயம் காய்ச்சிறவன் பணக்காரனாக இருக்கலாம். ரவுடி பணக்காரனாக இருக்கலாம் ஆனால் படித்தவன் பணக்காரனாக இருக்க முடியாது என்பது நடை முறையாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. பழைய படங்களை பார்த்தால் இதை தெரிந்து கொள்ளலாம். சின்ன வயசில் வீட்டை விட்டு ஓடிப் போய் மெக்கானிக் ஷாப்-இல் வேலை கற்றுக் கொண்டு, பெரிய ரவுடி ஆகி MLA ஆகி மந்திரி ஆகி என்று கதை போகும்.
அதனால் பெரும்பாலான மக்களால் பக்கத்து வீட்டு பையனோ, எதிர் வீட்டு பெண்ணோ நிறைய சம்பளம் வாங்குவதை பொறுத்து கொள்ள முடியவில்லை.
விலைவாசி உயர்வுக்கு IT மக்கள் தான் காரணம் என்றாலும், வீட்டை விற்பவரும், நிலத்தை விற்பவரும் அதிக லாபம் அடைந்தார்கள் அல்லவா. உங்களிடம் விற்பதற்கு வீடோ நிலமோ இல்லை, அல்லது வாடகை விடுவதற்கு வீடு இல்லை, IT company-இல் வேலை பார்பதற்கு படிப்பு இல்லை என்றால் உங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் கல்வியில் பின் தங்கி இருக்கிறது என்று அர்த்தம், அதை நீங்கள் மாற்ற முயல வேண்டும், அதை விடுத்து பொறாமை படுவதில் பயன் இல்லை.
இது அமெரிக்கா கவின் சதி அவங்க போண்டி ஆனதால இப்போ இந்தியா சாப்ட்வேர் கம்பெனி போண்டி பண்ணிட இந்தியா எகோநோமி டோவ்ன் ஆகிடும் இனி அமெரிக்கா கு குஸ் தன் அமெரிக்கா புஷ் இருகர வரிக்கும் குளோபல் கு தேட THAN
நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. ... [ Read Article ]