clear
clear
காலமானார் தென்கச்சி ‌கோ.சுவாமிநாதன்

சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 16
பதிவு செய்தவர்: தங்கவேலு
பதிவு செய்தது: 21 Sep 2009 5:56 pm
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிகேறேன்...

பதிவு செய்தவர்: சதீஷ்
பதிவு செய்தது: 21 Sep 2009 5:37 pm
அவர் ஆத்மா சாந்தி அடைய எனது இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலி

பதிவு செய்தவர்: நான் ரொம்ப நல்லவன்
பதிவு செய்தது: 18 Sep 2009 1:04 pm
தெகட்சி குரல் என் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கும்

பதிவு செய்தவர்: Kettavan
பதிவு செய்தது: 17 Sep 2009 4:53 pm
நல்லவர்கள் வீழ்கிறார்கள், கேட்டவர்கள் வாழ்கிறார்கள், தென்கட்சி நான் அவர்கட்சி, ஊரில் அரசியல் பேசி ஊழலில் கொழிக்கும் நாய் மனிதர்களுக்கு தான் இவ்வுலகில் காலம், இவரை போல் நல்ல மனிதனுக்கு இல்லை

பதிவு செய்தவர்: Autograph
பதிவு செய்தது: 17 Sep 2009 2:39 pm
I have his autograh when came to Madurai for a lecture. Excellent orator and a simple person. May his soul rest in peace.

பதிவு செய்தவர்: செந்தில்
பதிவு செய்தது: 17 Sep 2009 1:34 pm
மறக்க முடியாத தமிழ் மனிதர்களுள் இவரும் ஒருவர். வலம்புரி ஜான் க்கு பிறகு இன்னும் ஒரு இழப்பு

பதிவு செய்தவர்: Eelathamilan
பதிவு செய்தது: 17 Sep 2009 1:32 pm
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிகேறேன்...

பதிவு செய்தவர்: முருகன்
பதிவு செய்தது: 17 Sep 2009 12:24 pm
எனக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு இவர் சொல்லும் அறிவுரை தான் வழிகாட்டியாக இருந்தது .என் மனம் மிகுந்த வேதனையில் ..... இவரது பேச்சுகளை என் மொபிலில் பதிவு செய்து கேட்டு வருகிறேன் இவரை போன்ற இன்னொரு பேச்சாளர் யார் தெரியுமா நம்ம சுகி சிவம் சார்

பதிவு செய்தவர்: கணேஷ்
பதிவு செய்தது: 17 Sep 2009 12:03 pm
அவரின் படைப்புகள் பல படித்து இருக்கேன். மிகவும் நல்ல மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிகேறேன்...

பதிவு செய்தவர்: குமார்
பதிவு செய்தது: 17 Sep 2009 12:02 pm
என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர். அனுதாபங்கள்

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!