சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு ... [ Read Article ]
நல்லவர்கள் வீழ்கிறார்கள், கேட்டவர்கள் வாழ்கிறார்கள், தென்கட்சி நான் அவர்கட்சி, ஊரில் அரசியல் பேசி ஊழலில் கொழிக்கும் நாய் மனிதர்களுக்கு தான் இவ்வுலகில் காலம், இவரை போல் நல்ல மனிதனுக்கு இல்லை
எனக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு இவர் சொல்லும் அறிவுரை தான் வழிகாட்டியாக இருந்தது .என் மனம் மிகுந்த வேதனையில் .....
இவரது பேச்சுகளை என் மொபிலில் பதிவு செய்து கேட்டு வருகிறேன் இவரை போன்ற இன்னொரு பேச்சாளர் யார் தெரியுமா நம்ம சுகி சிவம் சார்
சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு ... [ Read Article ]
தம்பி ஊருக்கு புதுசு
'சிந்தால் சவால்' போட்டி
ரெட்டச்சுழி