இது அரசியல் கலந்த தமிழ் மாநாடு!- கனடா படைப்பாளிகள்
டோரன்டோ: தமிழோடு அரசியலைக் கலக்கக் கூடாது என்பது சமயத்துக்கு ஏற்ற வாதம். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு சார்பாக நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசு, அரசுப் பணத்தில் நடத்தும் அரசியல் கலந்த தமிழ் மாநாடுதான் என்று கனடா படைப்பாளிகள் கழகம் கூறியுள்ளது.இதுகுறித்து எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதிய கட்டுரைக்குப் பதிலளித்து கனடா ... [ Read Article ]
அன்புடன் அனைவருக்கும மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழ்நாட்டில் வாழ்வதாலும் சிவத்தம்பி கொழும்புவில் வாழ்வதாலும் இருப்பையும் வாய்ப்பையும் தக்கவைக்க மானத்தை விட்கிறார்கள் தமிழோடு அரசியலைக் கலக்கக் கூடாது என்பது சமயத்துக்கு ஏற்ற வாதம். அதனை நீங்கள் சொன்னாலும் சரி, சிவத்தம்பி சொன்னாலும் சரி நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக அரசு சார்பாக நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசு, அரசு பணத்தில் நடத்தும் அரசியல் கலந்த தமிழ் மாநாடுதான்
நான் முன்பு செய்திதாள்களை படித்து விட்டு கருணாநிதி ரொம்ப நல்ல அரசியல்வாதின்னு நேனேய்சேன். ஆனால் கடந்த பதினைந்து வருடமாக பார்க்கும் பொதுதான் தெரியுது, இவர் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி. ஆனா நான் அதுக்குன்னு மத்தவங்கள நல்லவங்கன்னு சொல்லமாட்டேன். இப்பொழுது எனக்கு ஓட்டு போடுவதேர்கே விருப்பம் இல்லை. இருந்தாலும் வைகோ கட்சிக்காக மட்டும் எனக்கு ஒரு பரிதாபம் வந்து, ஓட்டு போடுகிறேன். இந்த மாநாட்டில் அரசியல் கலக்க வேண்டாமுன்னு சொல்றாங்க. ஆனால் இந்த மாநாடே அரசியலுக்காக கருணாநிதி நடுத்துகிறார் என்பதை அவர்கள்
நான் ஆரம்பத்தில் டிவி நியூஸ், செய்திதாள்களை படித்து விட்டு கருணாநிதி ரொம்ப நல்ல அரசியல்வாதின்னு நேனேய்சேன். ஆனால் கடந்த பதினைந்து வருடமாக பார்க்கும் பொதுதான் தெரியுது, இவுராட்டம் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி, பெரும் ஊழல்வாதி யாருமே கெடையாது. ஆனா நான் அதுக்குன்னு மத்தவங்கள ரொம்ப நல்லவங்கன்னு சொல்லமாட்டேன். இப்பொழுது எனக்கு ஓட்டு போடுவதேர்கே விருப்பம் இல்லை. இருந்தாலும் வைகோ கட்சி மட்டும் எனக்கு ஒரு பரிதாபம் வந்து ஓட்டு போடுகிறேன்.
இந்த மாநாட்டில் அரசியல் கலக்க வேண்டாமுன்னு ஒரு சொல்றாங்க. ஆனால்
நான் ஆரம்பத்தில் டிவி நியூஸ், செய்திதாள்களை படித்து விட்டு கருணாநிதி ரொம்ப நல்ல அரசியல்வாதின்னு நேனேய்சேன். ஆனால் கடந்த பதினைந்து வருடமாக பார்க்கும் பொதுதான் தெரியுது, இவுராட்டம் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி, பெரும் ஊழல்வாதி யாருமே கெடையாது. ஆனா நான் அதுக்குன்னு மத்தவங்கள ரொம்ப நல்லவங்கன்னு சொல்லமாட்டேன். இப்பொழுது எனக்கு ஓட்டு போடுவதேர்கே விருப்பம் இல்லை. இருந்தாலும் வைகோ கட்சிக்காக மட்டும் எனக்கு ஒரு பரிதாபம் வந்து, ஓட்டு போடுகிறேன். இந்த மாநாட்டில் அரசியல் கலக்க வேண்டாமுன்னு ஒரு சிலர் சொல்றாங்
தமிழ் மக்கள் சிந்திய ரத்தம் சிவப்பாக இருப்பதால் செம்மொழி மாநாடு என்று பெயர் வைத்தீர்களா. இவ்வளவு கொலைகளும் செய்து அல்லது செய்ய உடனாழியாக இருந்துவிட்டு இந்த மறைப்பு வேலை அவசியமா. தமிழர்கள் எல்லாம் முட்டாள்களா. ஒருவேளை திமுக கட்சி ஆட்கள் பைதியகாரர்களோ என்னமோ. இந்த பித்தலாட்டங்களை புரிந்துகொள்ள தெரியாத முட்டாள்களோ என்னமோ
தமிழை வைத்தே பிழைப்பை நடத்திய கருணாநிதியார் தமிழர் அழிவிற்கும் ,வீழ்விற்கும் முக்கிய காரண கர்த்தா. ஒரு சில பச்சோந்திகள் கூடி மகாநாடு நடத்தினால் ,அது செம்மறிகள் மகாநாடே ஒழிய ,செம்மொழி மகா நாடு அல்ல.
2 வது கருதது 100/100 உண்மை
உலகமெங்கும் தமிழன் அடிமைப்பட்டு கிடக்கும்போது துரோகி சாகும் வயதிலும் பதவி வெறி பிடித்து திரியும் karunanithi
ikku vall pedikkum...makkal..paavam....
திமுக வின் முதல் தமிழ் செம்மொழி அரசியல் மாநாடு இதில் திமுக வை தவிர வேறு யாரும் இதில் கலந்து கொள்ள வேண்டாம்,,ஏனென்றால் இன்று மலேசியாவில் சிங்கப்பூர் இல்,இலங்கையில்,தமிழ்நாட்டில் தென்கோடி கடல்பரப்பில்,இப்படி உலகமெங்கும் தமிழன் அடிமைப்பட்டு கிடக்கும்போது துரோகி கருணாநிதி முட்டாள்கள் புடை சூழ,,சில தினமலர்கள் வாழ்த்த சாகும் வயதிலும் பதவி வெறி பிடித்து திரியும் இந்த பிணம்தின்னி கழுகுவின் மாநாட்டில் எந்த ஒரு மானமுள்ள,தமிழனும் கலந்துகொள்ள மாட்டான்....
நாம எவ்வளவுதான் கத்தினாலும் அதைப்பர்ரிஎல்லாம் கவலைப்படும் நிலையில் உடன் பிறப்பு இல்லை. தன் சுய நலத்திற்காக எப்படியேனும் இம்மாநாட்டை நடத்தியே காட்டுவார். வீணாக கருத்துக்களை எழுதி நம்முடைய நேரத்தை வீணடிக்கவேண்டாம். வரலாறு சரியாக எழுதப்பட்டால் ... சிலரின் துரோகங்களுக்கு எத்தனையோ தொகுதிகள் வெளியிடவேண்டியிருக்கும்....
டோரன்டோ: தமிழோடு அரசியலைக் கலக்கக் கூடாது என்பது சமயத்துக்கு ஏற்ற வாதம். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு சார்பாக நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசு, அரசுப் பணத்தில் நடத்தும் அரசியல் கலந்த தமிழ் மாநாடுதான் என்று கனடா படைப்பாளிகள் கழகம் கூறியுள்ளது.இதுகுறித்து எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதிய கட்டுரைக்குப் பதிலளித்து கனடா ... [ Read Article ]
தம்பி ஊருக்கு புதுசு
'சிந்தால் சவால்' போட்டி
ரெட்டச்சுழி