clear
clear
முதல்வருக்கு இயக்குநர்கள் வேண்டுகோள்

ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்! - சினிமா இயக்குநர்கள் வேண்டுகோள்ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டையும் சர்வதேசத் தரத்துடன் கொண்டாட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, துணைத் தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள் ...   [ Read Article ]

User Comments
[ Post Comments ]
Page 1 of 2
பதிவு செய்தவர்: Justin
பதிவு செய்தது: 08 Nov 2009 3:35 pm
These cine scoundrels have no spine and they scratch MK,s back in the fond hope of MK/DMK scratching their backs.What has govt got to do with these sort of celebrations other than fooling people that as though they are guardians of Tamil language and culture.Tamil had seen thousands of years without help from these silly Kazhagams

பதிவு செய்தவர்: சிவாஜி
பதிவு செய்தது: 07 Nov 2009 3:50 am
நல்ல யோசனை தான்

பதிவு செய்தவர்: குள்ளச்சாமி
பதிவு செய்தது: 06 Nov 2009 6:14 pm
ஜிங் சக் ஜிங் சக்

பதிவு செய்தவர்: உன்னைப்போல் ஒருவன்
பதிவு செய்தது: 05 Nov 2009 12:53 pm
தமிழ் புத்தாண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதற்கு எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் விழா என்பது மகிழ்ச்சியின் வெளிபடக்த இருக்க வேண்டும். பொங்கல் அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்...என்று சட்டம் ஏற்றபட்டது ...ஏன் மாற்றப்பட்டது....பொங்கல்லின்..போது அறுவடை முடிந்து விவசாய்கள் மனம் மகிழ்ந்து, இயற்கைக்கு நன்றி சொல்லும் ஒரு விழா. ஆனால் இன்று நிலைமை வேரு, விவசாயிகளுக்கு பாசனத்துக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டது...சாதாரண மனிதன் மகிழ கூடிய தினமாக அது இல்லை..

பதிவு செய்தவர்: சாமி
பதிவு செய்தது: 05 Nov 2009 12:21 pm
அரசு சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அரசு தொலைக்காட்சியான பொதிகை டிவியில் மட்டுமே ஒளிபரப்ப சட்டம் கொண்டு வரணும்.

பதிவு செய்தவர்: வெரி குட்டு
பதிவு செய்தது: 05 Nov 2009 10:49 am
ஐயா நீங்கள் செம் மொழி மாநாட்டு குழுவில் இல்லை அப்படியிருக்கையில் எப்படி இயக்குனர்களுக்கு 'நிச்சயம் அனுமதி உண்டு' என்று கூறலாம். அப்போ செம்மொழி மாநாடு என்ன திமுக அரசு மாநாடா? ஆக உங்களை பாராட்ட சொல்லி நிர்பந்தித்து மகிழ்வதும், உங்களை துதிபாடுவோரை வைத்து பட்டி மன்றம், கவியரங்கம் வைத்து புளங்காகிதம் அடைவதையும் போல் தான் இந்த செம் மொழி மாநாடும் நடக்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

பதிவு செய்தவர்: சாமி
பதிவு செய்தது: 05 Nov 2009 10:21 am
ஐயா நீங்கள் செம் மொழி மாநாட்டு குழுவில் இல்லை அப்படியிருக்கையில் எப்படி இயக்குனர்களுக்கு 'நிச்சயம் அனுமதி உண்டு' என்று கூறலாம். அப்போ செம்மொழி மாநாடு என்ன திமுக அரசு மாநாடா? ஆக உங்களை பாராட்ட சொல்லி நிர்பந்தித்து மகிழ்வதும், உங்களை துதிபாடுவோரை வைத்து பட்டி மன்றம், கவியரங்கம் வைத்து புளங்காகிதம் அடைவதையும் போல் தான் இந்த செம் மொழி மாநாடும் நடக்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

பதிவு செய்தவர்: இயற்கை
பதிவு செய்தது: 05 Nov 2009 9:30 am
வெடி வைத்து என் வயசை குறைகாதீங்க

பதிவு செய்தவர்: கொண்டாட்டம்
பதிவு செய்தது: 05 Nov 2009 7:18 am
டாஸ்மார்க் விற்பனை செம ஜோராக இருக்கும் டோய்

பதிவு செய்தவர்: mohan
பதிவு செய்தது: 05 Nov 2009 5:45 am
don't waste money..idiots...use this money for 4 childs education....

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!