இந்தியாவுக்கான சிறிய கார் - ரூ. 800 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்சென்னை: தனது சிறிய ரக கார் தயாரிப்புக்காக இந்தியாவில் ரூ. 800 கோடியை முதலீடு செய்யவுள்ளது தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்.இந்தியாவுக்கான பிரத்யேக குட்டிக் கார் இது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சிறிய ரக காரை களம் இறக்கவுள்ளது ஹூண்டாய்.ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வரும் ஹூண்டாய்...
செய்யாறு மகிந்திரா கார் தொழிற்சாலைக்கு அனுமதிசென்னை: செய்யார் அருகே அமையவுள்ள மகிந்திரா நிறுவனத்தின் ரூ.1800 கோடி மதிப்பிலான புதிய கார் தொழிற்சாலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், புதிய கார் தயாரிப்பு ஆலைக்கு அனுமதி அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் தொழில்..
சென்னை பிரிவின் விரிவாக்கத்தை ஒத்திப் போட்ட நிஸ்ஸான்சென்னை: ஜப்பானின் 3வது மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம், தனது சென்னைப் பிரிவின் 2வது கட்ட விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.சென்னையில் தனது தொழிற் பிரிவைத் தொடங்கியுள்ளது நிஸ்ஸான். இந்த தொழிற் பிரிவின் 2வது கட்ட பிரிவின் 2வது கட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வந்தது நிஸ்ஸான். ஆனால் தற்போது உலகப்..
சென்னை- தயாரிப்பை இரட்டிப்பாக்கும் என்பீல்டுடெல்லி: ராயல் என்பீல்டு நிறுவனம், சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையின் தயாரிப்பு திறனை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.ஐஷர் மோட்டார்ஸின் ஓர் அங்கமான, ராயல் என்பீல்டின் சென்னை பிளான்ட்டில் தற்போது, 50 ஆயிரம் யூனிட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இதை ஒரு லட்சமாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக ரூ.65 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஐஷர்..
வருகிறது மஹிந்தரா பைக்!சென்னை: மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம் ஸ்கூட்டர் வரிசைக்கு அடுத்தபடியாக, அதிநவீன அம்சங்களுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டடுள்ளது.இதற்கான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், முதல் மாடல் 2010ம் ஆண்டில் அறிமுகமாகும் என்றும் அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் மிட்டல் தெரிவித்தார்.மஹிந்தராவின் புதிய ஸ்கூட்டர் மாடல்களான 'ரோடியோ'..
டாடா மோட்டார்ஸின் ரேஞ்ச் ரோவர்-விலை ரூ. 98.5 லட்சம்!மும்பை: நாட்டின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், நிறுவனம் ரேஞ்ச் ரோவர் மாடல் இயர் 2010 ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனத்தை களம் இறக்கியுள்ளது. மும்பையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 98.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் பிரான்ட்டான லேன்ட் ரோவரின் புதிய மாடல் கார் இது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இது..
டாடா நானோ கார்களில் மின் கசிவு-தீ விபத்துடெல்லி: உலகின் விலை மலிவான கார் என்ற பெருமையைக் கொண்ட டாடா நானோ கார்களில் மின்கசிவு காரணமாக ஸ்விட்ச் போர்டில் தீவிபத்து ஏற்பட்டு வருகிறது.இதனால் அனைத்துக் கார்களிலும் மின் இணைப்புகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.ஸ்டியரிங் பகுதியில் உள்ள ஸ்விட்ச் போர்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில்..
விரைவில் ஜிஎம் மினிவேன்டெல்லி: இந்தியாவில் மினிவேன் எனும் பெயரில் நடுத்தர வணிக வாகனங்களை விரைவில் உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். 'எங்கள் சீன நிறுவனத்துடன் இணைந்து இந்த மினிவேன்களை உற்பத்தி செய்யப்போகிறோம்' என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் கார்ல் ஸ்லைம் அறிவித்துள்ளார். அதேநேரம், சிறிய ரகக் கார்கள் பிரிவில் தங்கள் மூன்றாவது தயாரிப்பான 'பீட்'டை அறிமுகப்படுத்துவதற்குதான் இப்போது..
இந்தியாவில் டெய்ம்லர் ட்ரக் உற்பத்தித் திட்டம் ஒத்திவைப்புசென்னை: டெய்ம்லர் ஏஜி நிறுவனம் இந்தியாவில் தனது ட்ரக் உற்பத்தியை மேலும் இரு ஆண்டுகளுக்கு தள்ளிப் போட்டுவிட்டது.ஜெர்மனியின் புகழ்பெற்ற கார் மற்றும் ட்ரக் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் ஏஜி, சென்னையில் தனது ட்ரக் உற்பத்தியைத் துவங்கிவிருந்தது. 2010 -ம் ஆண்டு உற்பத்தி துவங்கும் என முதலில் அறிவித்திருந்தனர். அதற்கென சென்னைக்கு அருகே ஒரகடத்தில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை..
செவ்ரோலட் குரூஸ் இந்தியாவில் அறிமுகம்டெல்லி: ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தனது செல்ரோலட் குரூஸ் ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 12.45 லட்சம்.இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் கார்ல் ஸிலிம் கூறுகையில்,சமீபத்தில் சில நாடுகளில் குரூஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு அதற்கு மிகச் சிறந்த வரவேற்பு..
10,000 லினியா கார்களை விற்று பியட் சாதனைஇந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 10,000 பியட் லினியா கார்களை விற்றிருப்பதாக பியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இத்தாலியை சேர்ந்த பியட் நிறுவனம், இந்தியாவின் டாடா மோட்டர்ஸூடன் இணைந்து பியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் ஜனவரி மாதம் முதலான விற்பனையி்ல் லினியா ரக கார்களை அதிகம் விற்றுள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த கார்..
மாருதி கார்கள் விற்பனை 17% உயர்வுமும்பை: செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி கார்கள் விற்பனை 17.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் 83,306 கார்களை இந்த நிறுவனம் விற்றுள்ளது.இதில், உள்நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 71,594 ஆகும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது இது 10.7 சதவீதம் அதிகமாகும்.அதே போல இந் நிறுவனம் கடந்த மாதத்தி்ல் 11,712 கார்களை ஏற்றுமதி..
அடுத்த ஆண்டு இந்தியாவில் நிஸ்ஸான் ஸ்போர்ட்ஸ் கார்மொகாலி: நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து மொகாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிறுவனத்தின் துணை தலைவர் ஜிஎம் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,நிஸ்ஸான் நிறுவனம் வரும் 2012ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 9 புது மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவைகளில்..
குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட்அமெரிக்காவில் திவாலாகமல் தப்பித்த ஒரே பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு தற்போது இந்திய சந்தையை குறிவைத்து சிறிய கார்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.இதையடுத்து இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார். இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75..
உலகின் அதிவேக கார் அல்டிமேட் ஏரோ-விரைவில் இந்தியாவில்உலகின் அதிவேக காரான அல்டிமேட் ஏரோ விரைவில் இந்திய சாலைகளை தொட இருக்கிறது. ரூ. 6 கோடி விலை கொண்ட இது விற்பனைக்கு வரும் போது இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கார் என்ற பெருமையையும் பெறும்.இந்த வகை கார்களை 1999ம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஷெல்பி சூப்பர்கார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிறுவனம் துவக்கப்பட்டு..