பெண்களுக்கு செக்ஸ் மூடைக் கொடுக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்புநியூயார்க்: பெண்களின் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ மூடை அதிகரிக்க உதவும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரை எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியபோது, அந்த வேலையை செய்யாமல், பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த மாத்திரைக்கு பெண்களின் வயாகரா என்று பெயர் வந்து விட்டது.அமெரிக்காவைச்...
தினசரி 300 ஆர்கசம்: செக்ஸ் பிரச்சனை பெண்ணுக்கு கிடைத்த பொருத்தமான பாய் பிரண்ட்!லண்டன்: தினசரி 300 முறை செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்டு அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு அதை சரி செய்யும் வகையிலான பொருத்தமான காதலர் கிடைத்து விட்டதால் அப்பெண் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இப்படிப்பட்ட செக்ஸ் பசி உடையவர்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாட்டுக்கு பெர்சிஸ்டன்ட் செக்ஸூவல் அரெளசல் சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை செக்ஸ்..
நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிராபெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநாடிகளின் மார்பகங்களைப் பெருக்கிக் காட்டும் நவீன பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த பிராவுக்கு டே டூ நைட் பிரா என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால் சில விநாடிகளிலேயே மார்பகம் பெரிதாக, எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறது அல்டிமோ.இந்த பிராவின் விலை 24 பவுண்டுகள் ஆகும். இதற்காக எந்தவிதமான..
80 வயதில்தான் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் - ஆய்வுவயதானால் 'எல்லாம்' முடிந்து விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த எண்ணமே அவர்களது இயல்பான செக்ஸ் ஆர்வத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறி விடுவதுண்டு.ஆனால் 80 வயதில்தான் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எட்வர்ட் வியூமான் தலைமையிலான குழு இதுகுறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.அதில்,..
இப்படியும் 'டுபாக்கூர்' விடலாம்!லண்டன்: ஹிப்னாடிசம் மூலம் உங்களது மார்பகங்களைப் பெரிதாக்கலாம். விரும்புவோர் என்னிடம் வாருங்கள் என்று சிடி ரிலீஸ் செய்து அறைகூவல் விட்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் நைட் என்கிற ஹிப்னாடிச நிபுணர்.மார்பகப் பெருக்கல் முயற்சிகளில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு பெரிதாக்கி வெற்றியும் பெற்றுள்ளாராம் நைட். வழக்கத்தை விட சற்று பெரிதாக அவர்களது மார்பங்கள் மாறியிருக்கிறதாம். பெருமை பொங்கச்..
தினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்: ஆய்வுசெக்ஸ் உணர்வின் உச்சத்தை எட்டும் பெண்கள், அப்படி அனுபவப்படாத பெண்களை விட உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.இவர்களை நோய் அவ்வளவு சீக்கிரம் அண்டுவதில்லையாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் சுகாதாரத் திட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமாக இருக்கும் பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும்,..
'செக்ஸ் ஹீலர்'-1,500 ஆண்களுடன் உறங்கிய பெண்!லண்டன்: இங்கிலாந்து பெண் ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற பெண்களின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம்.மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்த பெண்ணின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும்..
ஷோபியின் 'செக்ஸர்சைஸ்'உடல் எடையைக் குறைக்க சாப்பாட்டைக் குறைப்பார்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாரத்தான் செக்ஸ் வைத்துக் கொண்டு தனது எடையைக் குறைக்கப் போவதாக கிளுகிளுப்பாக கூறியிருக்கிறார் பிரிட்டன் டிவியில் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றுள்ள ஷோபி ரீட்.20 வயதேயாகும் இளம் கிளாமர் புயல்தான் ஷோபி. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் வெற்றி..
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை அழகுப் பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த க்ளீவேஜ் அளவுக்கு மிஞ்சிப் போனால் அது அவர்களுக்கு ஆபத்தாகி விடும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ்.குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே..
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைதுகெய்ரோ: 45 நாட்களில் 7 பேரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட எகிப்து பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.எகிப்தில் உள்ள ஹர்காடா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மெகினா என்ற இளம் பெண் சர்வராக வேலை பார்த்து வந்தார்.ஆண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பைத்தியமாக சுற்றிய அந்த பெண் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் காதல்..
செக்ஸ் வேணுமா... 'மாஸ்க்'கோடதான் வரணும்!இந்தியாவை ஸ்வைன் ப்ளூ படுத்தும் பாடு சொல்லி மாளாது... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடே ஸ்தம்பித்துப் போயுள்ளது.இதில் செக்ஸ் தொழிலாளிகளின் பாடுதான் படு திண்டாட்டமாகிப் போயுள்ளதாம். இது சிரிக்கிற சமாச்சாரமில்லை... ரொம்ப சீரியஸான சமாச்சாரம்!தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இரண்டு விஷயத்தோடு வரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்களாம் மும்பை, புனே போன்ற பகுதிகளில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள்...
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்குசென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல..
தும்மலா? அப்ப 'அதே'தான்...!'அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு.தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவமனையில் காது மூக்குத்..
விபச்சார விடுதி..சைக்கிளில் வந்தால் 'ரிபேட்'...!பெர்லி்ன்: பொருளாதார நெருக்கடியால், விபச்சார விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து விட்டதால் அவர்களைக் கவிர ஜெர்மனியில் புதிய வகை தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெர்லினைச் சேர்ந்த விபச்சார விடுதி ஒன்று.இது பொருளாதார சிக்கல் காலம். எதிலும் சிக்கணத்தைப் பார்க்கும் நேரம். விபச்சாரத் தொழிலும் அதற்கு விதி விலக்கல்ல.ஜெர்மனியில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில். அங்குள்ள விபச்சார..
மக்கள் தொகையைக் குறைக்க தாமதமாக கல்யாணம் செய்யலாம் - ஆசாத்டெல்லி: எல்லோரும் லேட்டாக கல்யாணம் செய்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்.டெல்லியில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நமது நாட்டில் நகர்ப்புறப் பெண்கள் சற்று தாமதமாகவே கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில்..