கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.
குசேலன் படத்தின் ரிசல்ட் ரஜினி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குசேலன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை கெஸ்ட்ரோலில் பார்ப்பதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.
இருப்பினும், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள், வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.
என்னைப் போன்ற நடிகர்களுக்கு கெஸ்ட் ரோலாகட்டும், சாதாரணமாக வந்து போகும் கேரக்டராகட்டும், ஒரு சீனில் வருவதாக இருக்கட்டும், எளிதான விஷயம். ஆனால், கமல், ரஜினி அப்படி நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் மோகன்லால்.
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 03:53 pm
கமல் - ரஜனி ஒரு ஒப்பீடு
ஊருக்குள்ளே இப்படி பேசுறானுங்கோ:
கமல் நல்ல நடிகன் தான், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல அவரால் நாடகமாட முடியுமா? ஒக்கனேக்கல் விஷயத்திலே என்னமா ஆடினார்: நாடகம்.
கமலுக்கு பாடத்தான் தெரியும்: எங்கள் அண்ணன் ரஜனி மாதிரி ஜால்ரா அடிக்கத்தெரியுமா?
கமல் 10 அவதாரமாக வேஷம் போட்டிருக்கலாம். ஆனால் எங்கள் தலைவன் ரஜனி .. ஒவ்வொரு படத்திலும் சொட்டை தலைக்கு விக் வைத்து நடிப்பது தெரியுமா.
கமல் கதை எழுதலாம், எங்கள் அண்ணன் ரஜனி .. அவர் விடாத கதைகளே இல்லை. (இமைய மலையிலே 2000 ஆயிரம் ஆண்டு வாழ்கின்ற சாமியாரை சந்தித்தாராம்).
கமல் தன்னுடைய ரசிகர்களை நற்பணி இயக்கம் என்று அழைத்தார்.. ஆனால் எங்கள் தலைவன் ரஜனியே : தன்னுடைய ரசிகர்களை பண்ணிங்க என்று அழைத்தார்
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமிருக்கு (பாட்சா)
பண்ணிங்க தான் கூட்டமா வரும் (சிவாஜி)
கமல் பெரிய சாதனை நடிகராக இருக்கலாம்ஈ பல விருதுகளை வாங்கியிருக்கலாம் .. ஆனால் எங்கள் அண்ணனுடைய குசேலன் படத்தை ஒரு மாதத்துக்குள் தியேட்டரை விட்டே வெளிலே எடுத்துவிட்டனர். இந்த சாதனையை கமலால் முறியடிக்க முடியுமா????
கமல் நன்றாக ஆடுவார், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல் அவரால் "பல்டி" அடிக்க முடியுமா ????? பல்டி ஸ்டார் வாழு;க !!!
எங்கள் அண்ணனுக்கு மண்டையிலே மயிரில்லாமல் இருக்கலாம்.... ஆனால் ரசிகர்களை ஏமாத்துகின்ற மூழை இருக்கு ( நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்... தலைவா நீ சொன்னதெல்லாம் பொய்யா?).
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 03:53 pm
கமல் - ரஜனி ஒரு ஒப்பீடு
ஊருக்குள்ளே இப்படி பேசுறானுங்கோ:
கமல் நல்ல நடிகன் தான், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல அவரால் நாடகமாட முடியுமா? ஒக்கனேக்கல் விஷயத்திலே என்னமா ஆடினார்: நாடகம்.
கமலுக்கு பாடத்தான் தெரியும்: எங்கள் அண்ணன் ரஜனி மாதிரி ஜால்ரா அடிக்கத்தெரியுமா?
கமல் 10 அவதாரமாக வேஷம் போட்டிருக்கலாம். ஆனால் எங்கள் தலைவன் ரஜனி .. ஒவ்வொரு படத்திலும் சொட்டை தலைக்கு விக் வைத்து நடிப்பது தெரியுமா.
கமல் கதை எழுதலாம், எங்கள் அண்ணன் ரஜனி .. அவர் விடாத கதைகளே இல்லை. (இமைய மலையிலே 2000 ஆயிரம் ஆண்டு வாழ்கின்ற சாமியாரை சந்தித்தாராம்).
கமல் தன்னுடைய ரசிகர்களை நற்பணி இயக்கம் என்று அழைத்தார்.. ஆனால் எங்கள் தலைவன் ரஜனியே : தன்னுடைய ரசிகர்களை பண்ணிங்க என்று அழைத்தார்
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமிருக்கு (பாட்சா)
பண்ணிங்க தான் கூட்டமா வரும் (சிவாஜி)
கமல் பெரிய சாதனை நடிகராக இருக்கலாம்ஈ பல விருதுகளை வாங்கியிருக்கலாம் .. ஆனால் எங்கள் அண்ணனுடைய குசேலன் படத்தை ஒரு மாதத்துக்குள் தியேட்டரை விட்டே வெளிலே எடுத்துவிட்டனர். இந்த சாதனையை கமலால் முறியடிக்க முடியுமா????
கமல் நன்றாக ஆடுவார், ஆனால் எங்கள் அண்ணன் ரஜனியை போல் அவரால் "பல்டி" அடிக்க முடியுமா ????? பல்டி ஸ்டார் வாழு;க !!!
எங்கள் அண்ணனுக்கு மண்டையிலே மயிரில்லாமல் இருக்கலாம்.... ஆனால் ரசிகர்களை ஏமாத்துகின்ற மூழை இருக்கு ( நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்... தலைவா நீ சொன்னதெல்லாம் பொய்யா?).
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 04:05 pm
நான் ரஜனிக்கு எதிரி அல்ல. பல படங்களை பார்த்து இருக்கிறேன் ரசித்து இருக்கிறேன்.
ஆனால் எப்பொழுது பஞ்ச் டயலாக் பேசி ஜங்களை ஏமாற்ற வெளிக்கிட்டாரோ.. அன்றையிலிருந்து ... எனக்குள் ரஜனியைப்பற்றியொரு வெறுப்பு.
படத்திலே பஞ்ச் டயலாக் பேசலாம்... அது தவறிலை;லை .. ஆனால், அரசியலை அதோடு சேர்த்து ... தமிழ் நாட்டு அரசியல்காரனுங்க தனக்கு கீழே
மாதிரி நினைச்சு பஞ்ச் டயலாக் பேசியது .. என்னாலே தாங்க முடியவில்லை.
எப்பொழுது ரஜனி தன்னுடைய பஞ்ச் டயலாக்கை நிறுத்துகிறாரோ.. ( தேவையில்லாமல் ஜனங்களை ஏமாற்றாமல் பேசலாம்) அன்றைக்கு நானும் இப்படி எழுதுவதை நிறுதத்துகிறேன்.
பதிவு செய்தவர்: eelacholan
பதிவு செய்தது: 30 Aug 2008 02:48 pm
hey muthu who told you kuselan its a box office in uk, are u frm eelam living in uk. am living in uk, i dnt think so its block buster, our ppl watch any movies they dnt give any attention to rajini, and also he is not a world leader ar se, have u heard of prabhakaran the legendry leader for tamils, he is our leader mate thx
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Edwin
பதிவு செய்தது: 30 Aug 2008 10:30 am
Dai kavundamani porampoku.. Baba vanthapavum itha thanada soninga. Baba varaikum Indian Superstara irunda Rajini, Chandramuki, Sivaji apuram world level nadikar ayitaru.. Ippam kuselan pathi pesura.. Rajini papthi pesa unaku enna arugatha iruku.. Unno levela pathi sollu.. Nee ena padichiruka, vellai, Sampallam.. Rajini rasikaninga unaku kenathu thavalaiya.. Padam odutho illayo.. Rajiniyoda renja nenachu paruda erumai.. Indian cinema historila oru nadikan kooda intha level ettunadu illa. MGR,Sivaji,kamalahassan, Amithab, Sharuk khan evanalayum mudiyathatha thalaivar sadichirukar.. UK box office, Japan, South Africa, America.......Solanumna poyite irukum.. Mothala unoda appan asapatamathiri nee ayirukiyanu una par..Varta..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 30 Aug 2008 01:23 am
ஐயோ, ஐயோ
குசேலன் குப்புற விழுந்தும் இவனுங்களுக்கு அறிவு வரரேல்லையே.
70 சதவிகித நட்டத்திலே குசேலன் ஒடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் .. போராட்டம் நடத்துகின்றனர்.
குசேலன் படத்தின் நட்டத்தை ஈடுகட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனம்... வெங்கட் பிரபு தயாரித்த "சரோஜா" படத்தை தியேட்டர் உரிமையாளர்களுக்கு
இலவசமாக வழங்கியது. ஆனால்.. அதை தியேட்டர் உரிடையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தாங்கள் குசேலனில் பட்ட நட்டத்தை தந்தால் தான், பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் படங்களை இனி .. தியேட்டர்களில் போடுவோம் என்றுவிட்டனர்.
.....................................................................................
ரஜனி ரசிகாள் கிணத்து தவளை மாதிரி..... கிணறு தான் உலகம் என்று வாழ்கின்றனர்.
அந்தோ பரிதாபம்.
தங்கள் தலைவன் விழுந்து எழுந்திருக்க முடியமல் இருப்பதைக்கூட அறியமல் இருக்கின்றனர்.
பதிவு செய்தவர்: Superstar
பதிவு செய்தது: 30 Aug 2008 12:01 pm
Hai goundamani, everybody in film industry will face flops. Kamal has so many flops like Pammal, panja thanthiram, mumbai express and alavandan. You believe Kamal has only hit films. Had he given success after Mumbai. Why you are so particular about Kuselan which has Rajini in Guest appearence.? Any Rajini fans commented you (Kamal Fan) as Frog after Kamal's failure to give hit films on the Trot.? Surely not. So, please behave yourself.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Superstar
பதிவு செய்தது: 30 Aug 2008 11:54 am
Hai goundamani, everybody in film industry will face flops. Kamal has so many flops like Pammal, panja thanthiram, mumbai express and alavandan. You believe Kamal has only hit films. Had he given success after Mumbai. Why you are so particular about Kuselan which has Rajini in Guest appearence.? Any Rajini fans commented you (Kamal Fan) as Frog after Kamal's failure to give hit films on the Trot.? Surely not. So, please behave yourself.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Muthu
பதிவு செய்தது: 30 Aug 2008 12:26 am
Kuselan is not a flop. In UK, its in the Box Office. Continously 3 film of Super star is in BOX office (UK).
பதிவு செய்தவர்: Truth
பதிவு செய்தது: 30 Aug 2008 02:16 pm
Hello Muthu,
Don't bluff about UK.
In abroad, Dasavatharam is still running but Kuselan movie out of box office.
NRI is not fool like Rajini stupid Fans!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ரசிகன்
பதிவு செய்தது: 29 Aug 2008 11:06 am
உங்க தலையை விட இவரு நல்லா நடிபாரு.... வாயை முடுடா..... உங்க தலைக்கு style மட்டும் தான் பன்ன தெரியும்... இவருக்கு நடிக்க தெரியும் டா என் டுபுக்கு.....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kusu
பதிவு செய்தது: 29 Aug 2008 09:19 am
Dai naya neyalam en thaya pathi kidal panuriya
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: RAJINI NAI
பதிவு செய்தது: 29 Aug 2008 08:42 am
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமிருக்கு (ரஜனி பாட்சாவிலே பேசிய வசனம்)
பண்ணிங்க தான் கூட்டமா வரும் ( சிவாஜியிலே பேசிய வசனம்).
தன்னுடைய ரசிகர்களை பண்ணிங்க என்று சொன்ன ஒரேயொரு நடிகன் என்றால் அது ரஜனிகாந்த் தான் என்றால் மிகையாகாது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Santhosh
பதிவு செய்தது: 29 Aug 2008 08:40 am
Mohanlal we like you very much.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Pararajasingam
பதிவு செய்தது: 29 Aug 2008 05:19 am
Mr.Thats tamil editor:
I belive you are taking bribe from LTTE and publishing their news by way of comments. Do you know LTTE is banned in India. So instead of selling your mother land why dont you sell your mom. Dear Indians please write to Tamilnadu police and defence ministry about this website.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamilian
பதிவு செய்தது: 29 Aug 2008 11:38 am
Proud to be a Tiger
Proud to be a Eela Tamilian
Proud to be a Srilankan Tamil
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: sam
பதிவு செய்தது: 29 Aug 2008 08:02 am
i think this site is run by Lankan Tamils
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Stupid
பதிவு செய்தது: 29 Aug 2008 08:42 am
Same person you are publishing in different names..!!! Stupid get out of here. Before syaing about LTTE just go and say to Sonia, that Shiks who killed Mother-in-law is PM and ASK her to remove him..!! You stpid fellow.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: subam
பதிவு செய்தது: 29 Aug 2008 12:57 am
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமிருக்கு (ரஜனி பாட்சாவிலே பேசிய வசனம்)
பண்ணிங்க தான் கூட்டமா வரும் ( சிவாஜியிலே பேசிய வசனம்).
தன்னுடைய ரசிகர்களை பண்ணிங்க என்று சொன்ன ஒரேயொரு நடிகன் என்றால் அது ரஜனிகாந்த் தான் என்றால் மிகையாகாது.
பதிவு செய்தவர்: ACN
பதிவு செய்தது: 30 Aug 2008 12:51 am
தமிழ் பேச தெரிந்தவெனெல்லாம் தமிழனாகிவிட முடியாது! அது பாசம், தோழமை போன்ற ஒர் உணர்வு. தயவு செய்து அது ஒரு மொழி என்ற ஒர் கீழ்தனமான ஒன்றுக்கு திராவிட கட்சி தலைவர்கள் போல் எண்ணாதீர்.
Language has power to separate people. It is such a bad thing like liquor, drugs and prostitution.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: English
பதிவு செய்தது: 28 Aug 2008 11:56 pm
yo Tamilan... who in Tamil Nadu can speak or wite tamil except few like you!!! Tamil Nadu only has its name as Tamil Nadu but rest its all English Nadu.... Tamil died long time ago in Tamil Nadu
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamil
பதிவு செய்தது: 29 Aug 2008 10:15 am
stupid... dont think others r doing the same thing as u doing. tamil ppl know how to save tamil. you go to hell
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Mee
பதிவு செய்தது: 29 Aug 2008 03:56 am
True it is english nadu. The goverment wants tamil films in pure tamil, they talk about actors and films killing tamil but does not give a damn if tamil is not taught in schools. What hypocrites IDI0TS.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamizhan
பதிவு செய்தது: 28 Aug 2008 08:23 pm
Mohanlal's on-screen performances in very many movies are brilliant (e.g. Bharatha Puzha) and he is the most known malayali internationally as per the net survey a couple of years ago. His statement on other contemporary artists is commendable, mature, down-to-earth and sensible coupled with humility. Honestly, I am moved. Mr. Mohan Lal, I SALUTE you for the character that you displayed which is becoming a rather rare & scarce commodity among the popular personalities in public.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: malayala nampodhiri
பதிவு செய்தது: 28 Aug 2008 08:41 pm
Dey pannadey pardesdi, in the disguise of tamizhan you are a malayali.do not use the word tamizhan
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: velu
பதிவு செய்தது: 28 Aug 2008 07:27 pm
What a matured person you are....Mohan lal you are only the SUPER STAR..........
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: sam
பதிவு செய்தது: 28 Aug 2008 07:09 pm
what a statement from a 3 time national award winner!!! Hats off to your modesty Lalji
பதில் | அவதூறு குறித்து தகவல் தர