clear
clear
clear
x

இன்போசிஸ் கட்டடம் இடிந்து 5 பேர் தொழிலாளர்கள் பலி

புதன்கிழமை, டிசம்பர் 13, 2006, 5:30[IST]
பெங்களூர்:பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 5பேர் படுகாயமடைந்தனர்.

எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய கண்ணாடி கட்டடத்தில் பழுதுபார்க்கும்பணி நடந்து வந்தது. அப்போது அந்த கட்டடமும் கண்ணாடிகளும் சரிந்து விழுந்ததில் 5 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். பலியான அனைவரும் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்ஆவர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்