clear
clear
clear
x

மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

புதன்கிழமை, ஜூலை 9, 2008, 11:04[IST]
மதுரை: மதுரை-ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் ஆனந்தராஜ் என்பவர் தனக்கு இடமாறுதல் வேண்டினார்.

அவரது இடமாறுதலுக்காக மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை அமைப்பு செயலாளர் பாண்டியம்மாள் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரையை மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ  ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தன்னை பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஜாதி பெயரை கூறி திட்டியதாக காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.

அதன் பேரில் மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாண்மை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: parakutty
பதிவு செய்தது: 11 Jul 2008 10:50 pm
jathi veri piditha Bishop naaiya nadu rodaitla vittu ivan sunn..ya vettanum ivan akka thangachi anni amma ippadi ivan veetla ulla anaivariyum nadu roaditla vannan ambattiyana vittu okk.a vidanum

பதிவு செய்தவர்: Ben
பதிவு செய்தது: 10 Jul 2008 10:11 am
This is not a true news.. some hindu has pusblished to lower the popularity of Christians..! Pardesi panni kootam.. Jesus is always best! Wait and watch Jesus is going to come to this earth this year end. Come with us else u will be punishes! Love jesus

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்