ராஜீவ் 64வது பிறந்த நாள்-தலைவர்கள் அஞ்சலி புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. ராஜீவ் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
சோனியா காந்தியுடன், மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் இரு குழந்தைகளும் உடன் வந்திருந்தனர்.
ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாக இன்று கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பெரும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
பதிவு செய்தவர்: தமிழ் இன உணர்வு
பதிவு செய்தது: 21 Aug 2008 03:38 am
ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!
எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள்
அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர்.
ஐயா, ராஜீவ் காந்திக்கு மட்டுமா உயிர் இருந்தது?நமது மீனவர்க்கு இல்லயா?
பதிவு செய்தவர்: தமிழ் இன உணர்வு
பதிவு செய்தது: 21 Aug 2008 03:38 am
ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!
எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள்
அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர்.
ஐயா, ராஜீவ் காந்திக்கு மட்டுமா உயிர் இருந்தது?நமது மீனவர்க்கு இல்லயா?
பதிவு செய்தவர்: நாயினாதன்
பதிவு செய்தது: 20 Aug 2008 11:00 pm
அண்ணா இள்ங்கோண்ணா!... நீங்க மீண்டும் வந்திட்டீங்களாண்ணா?... உங்க துட்டு கிடைச்சுட்டுதாண்ணா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: rangaraj
பதிவு செய்தது: 20 Aug 2008 09:32 pm
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் பிரபாகரன்!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: குகண்
பதிவு செய்தது: 20 Aug 2008 09:22 pm
கொஞ்சம் கூட முளை இல்லாத பிண்டம் தாண் பிரபாகரண் அவணது தவறாண ஒரு முடிவால் (ராஜிவ்காந்தியை கொண்றது) இண்று நாங்கள் நாடு நாடாக அல்லல் பட்டு திரிகிறோம். அவண் இறந்தால் இலங்கை மட்டூம் அல்ல இந்தியா, ஈழதமிழ்ர்களும் சேர்ந்தே கொண்டாடுவார்கள்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: appavi
பதிவு செய்தது: 21 Aug 2008 10:20 am
ஜீனியஸ் குகன் கண்டு பிடிச்சு சொல்லீட்டாருங்கோ... எல்லாம் ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்கோ... உய் உய்ய்ய்ய்ய்!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: maduraipandi
பதிவு செய்தது: 20 Aug 2008 05:03 pm
after 17 years, still indian govt did not take any step to arrest proclaimed offenders of Rajiv murder?what a shame? Arrest first and go your worship to Rajiv.
But this govt is supporting terrorists & seperatists . So, it will be doubtful for taking stern action against Rajiv murderers.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தமிழ் இன உணர்வு
பதிவு செய்தது: 21 Aug 2008 03:37 am
ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!
எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள்
அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர்.
ஐயா, ராஜீவ் காந்திக்கு மட்டுமா உயிர் இருந்தது?நமது மீனவர்க்கு இல்லயா?
பதிவு செய்தவர்: வேலை
பதிவு செய்தது: 20 Aug 2008 06:01 pm
போய் வேலயப் பாருங்கடா.. ரொம்ப பேரு பிச்சை எடுக்கிராங்க நம்ம நாடில..அந்த புரோப்ளம் தீர்க்க காணம் இது வேறயா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Cho
பதிவு செய்தது: 20 Aug 2008 07:38 pm
amam. srilanka la irunthu india ku agathiyaaga vanthu pichai edukiraarkal athai therka kanom. nalla soneenga 'velai'. keep it up. scold that refugees
பதில் | அவதூறு குறித்து தகவல் தர