ஒலிம்பிக் பாக்ஸிங் காலிறுதி: ஜிதேந்தர் தோல்வி புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
பெய்ஜிங்: குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இன்று ரஷ்ய வீரரிடம் இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் தோல்வியடைந்தார்.
தகுதிச் சுற்றுகளில் வென்று இந்தியாவின் பதக்க நம்பிக்கையை குத்துச் சண்டை வீரர்கள் அதிகப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவு 3 குத்துச் சண்டை வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். அவர்களில் அகில் குமார் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தோல்வியுற்றார்.
இந் நிலையில் மற்ற ஜிதேந்தரும், விஜேயந்தரும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
51 கிலோ எடைப் பிரிவில் ஜிதேந்தர், ரஷ்ய வீரர் ஜியார்ஜி பாலஷின்னை சந்தித்தார். ஆனால், ஜிதேந்தரை ஜியார்ஜி 11-15 என்ற கணக்கில் வென்றார்.
ஜியார்ஜி 3 முறை ஐரோப்பிய ஜாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: KANAL
பதிவு செய்தது: 21 Aug 2008 11:45 am
thodarndhu indiavai patri kevalamaaga pesivarum sri lankan agadhi pichakaara naaigalai india vilirundhu adithu thuratha vendum. ulagathilirundhu indha nachu kirumigalai alikka vendum.
பதிவு செய்தவர்: KANAL
பதிவு செய்தது: 21 Aug 2008 11:45 am
thodarndhu indiavai patri kevalamaaga pesivarum sri lankan agadhi pichakaara naaigalai india vilirundhu adithu thuratha vendum. ulagathilirundhu indha nachu kirumigalai alikka vendum.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: kavi
பதிவு செய்தது: 21 Aug 2008 09:23 am
கிரிக்கெட் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு தரப்பட்ட ஒரு அடிமை சின்னம். பார்ப்பவர்களின் ஒரு நாளை வீணாக்கும். பார்ப்பவனை கோமாளியாக்கி, விளையாடுபவர்களும், ஷரத் பவார் போன்றவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள். பி சி சி ஐ போன்ற சங்கங்களை கலைத்து, ஷரத் பவாரை விவசாயத்துறையிலிருந்து நீக்கினால் இந்தியா மற்ற விளையாட்டுகளிலும், விவசாயத்திலும் முன்னேறும்.
பதிவு செய்தவர்: vasu
பதிவு செய்தது: 20 Aug 2008 07:31 pm
hard luck, but any how u reached upto quarter final that itself is great.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர