மன்மோகன்-சோனியா-கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு சென்னை பல்கலைகழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது. பல்கலையின் 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தலைவர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.
150வது ஆண்டு நிறைவு விழா:
மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் தொடங்கி 150 ஆண்டுகளாகின்றன. இதை முன்னிட்டு இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து பல்வேறு கல்வித் திட்டங்களை பரிமாறிக் கொண்டன.
150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்கலைக்கழக மானியக்குழுவும் இந்த பல்கலைக்கழகங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு கவர்னரும் சென்னை பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகிக்கிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.
டாக்டர் பட்டம்:
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச் சேவையை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது. பட்டங்களை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் இத்தகவலை தெரிவித்தார்.
பதிவு செய்தவர்: Cho
பதிவு செய்தது: 21 Aug 2008 03:38 am
I recommend doctorate to Modi, Advani, and Vengayam Naidu, and Ediurappp-pappaa, and Goddse (posthumous) for propagating பார்ப்பணீயச்சிந்தனைகள் that are given below and helping பாப்பாண்கள் grow:
Sincerely,
Sottaithatai Cho
Please read the FACTS taken from history:
பார்ப்பணர் அயோக்கியர்களும், மடையர்களுமானதால் காலித்தனமான - பலாத்காரமான காரியங்களிலும் ஈடுபட்டு பல கொடுமையான - கொலை பாதகமான காரியங்களிலும் ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்கின்ற பல அயோக்கியர்களும், இவர்களால் சமணர்களை, பவுத்தர்களை கழுவேற்றியும் கொன்று குவித்ததுமான அயோக்கிய கொலை பாதகச் செயல்களும், தேவாரம், பிரபந்தம் முதலாகிய நூல்களுமே போதிய சான்றாகும். தொண்டரடிப் பொடியாழ்வார் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன அயோக்கியன், சமணர்களும், பவுத்தர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனதால் அவர்களது தலையை அறுப்பதே (வெட்டுவதே) அவசியமாகும் என்று பாடியிருக்கின்றான். அந்தப்படி ஏராளமான பவுத்தர்களின் தலையை வெட்டியும் இருக்கின்றார்கள். இவை இன்று காஞ்சி, செய்யாறு முதலிய இடங்களில் கற்சிலையாகவுமிருக்கின்றன.
இதுபோலவே சம்பந்தன் என்னும் ஒரு அயோக்கிய சைவ பார்ப்பான் ``சமணர்-பவுத்தர்களின் பெண்களைக் கற்பழிக்க வேண்டும்'' என்றும், பல அயோக்கியத்தனமாகவும் கொலை பாதகமாகவும் பாடியிருக்கிறான். இன்றும் சீர்காழி, மதுரை முதலிய இடங்களில் சமணரைக் கழுவேற்றும் நிகழ்ச்சி பண்டிகையாக, உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பார்ப்பணர் பற்றி சொல்லப்படும் கருத்துகள் - அதுவும் உண்மையான கருத்துகள் எப்படி தவறானவையாகக் கருதப்பட முடியும் என்று கேட்கின்றேன்.
பதிவு செய்தவர்: Cho
பதிவு செய்தது: 21 Aug 2008 03:38 am
I recommend doctorate to Modi, Advani, and Vengayam Naidu, and Ediurappp-pappaa, and Goddse (posthumous) for propagating பார்ப்பணீயச்சிந்தனைகள் that are given below and helping பாப்பாண்கள் grow:
Sincerely,
Sottaithatai Cho
Please read the FACTS taken from history:
பார்ப்பணர் அயோக்கியர்களும், மடையர்களுமானதால் காலித்தனமான - பலாத்காரமான காரியங்களிலும் ஈடுபட்டு பல கொடுமையான - கொலை பாதகமான காரியங்களிலும் ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்கின்ற பல அயோக்கியர்களும், இவர்களால் சமணர்களை, பவுத்தர்களை கழுவேற்றியும் கொன்று குவித்ததுமான அயோக்கிய கொலை பாதகச் செயல்களும், தேவாரம், பிரபந்தம் முதலாகிய நூல்களுமே போதிய சான்றாகும். தொண்டரடிப் பொடியாழ்வார் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன அயோக்கியன், சமணர்களும், பவுத்தர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனதால் அவர்களது தலையை அறுப்பதே (வெட்டுவதே) அவசியமாகும் என்று பாடியிருக்கின்றான். அந்தப்படி ஏராளமான பவுத்தர்களின் தலையை வெட்டியும் இருக்கின்றார்கள். இவை இன்று காஞ்சி, செய்யாறு முதலிய இடங்களில் கற்சிலையாகவுமிருக்கின்றன.
இதுபோலவே சம்பந்தன் என்னும் ஒரு அயோக்கிய சைவ பார்ப்பான் ``சமணர்-பவுத்தர்களின் பெண்களைக் கற்பழிக்க வேண்டும்'' என்றும், பல அயோக்கியத்தனமாகவும் கொலை பாதகமாகவும் பாடியிருக்கிறான். இன்றும் சீர்காழி, மதுரை முதலிய இடங்களில் சமணரைக் கழுவேற்றும் நிகழ்ச்சி பண்டிகையாக, உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பார்ப்பணர் பற்றி சொல்லப்படும் கருத்துகள் - அதுவும் உண்மையான கருத்துகள் எப்படி தவறானவையாகக் கருதப்பட முடியும் என்று கேட்கின்றேன்.
பதிவு செய்தவர்: aha
பதிவு செய்தது: 21 Aug 2008 12:25 am
MK is talented.Its not easy too fool people easily.Can you guys give a false promise of 2 acre land for 26 lak farmers and capture power??For cheating he deserves international award.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: மர்மயோகி டிரெய்லர்
பதிவு செய்தது: 20 Aug 2008 09:50 pm
மர்மயோகி டிரெய்லர் ! வாவ்!!
பதிவு செய்தவர்: கல்கியின் நந்தகி
பதிவு செய்தது: 20 Aug 2008 09:43 pm
ஆயிரமாயிரம் முறை டாக்டர் பட்டம் வாங்கினாலும் மு.க-க்கு திருப்தி வராது. சோனியா-க்கும், மு.க- க்கும் பட்டம் குடுக்கிற அதே மேடையில மன்மோகன்-க்கும் குடுத்து படா சோக்கா கேவலப்படுத்துராங்கப்பா. மூன்று முறை எனது இந்திய தேசத்தின் குடியுரிமையை மறுத்து காங்கிரஸ் தலைவிய ஆகுறதுக்காக குடியுரிமையை ஏற்றுக்கொண்ட மாதர் குல மாணிக்கத்திற்கு டாக்டர் பட்டம் ரெம்ப தேவைதான்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜரகசியன்
பதிவு செய்தது: 20 Aug 2008 03:15 pm
இருவர் பட்டத்திற்கு மட்டுமே பொருத்தமானவர்கள். மூன்றாவது யார் என்று உங்களுக்கே தெரியும். இத்தாலியில விசுவாசி யாரும் இல்லையா....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கவி
பதிவு செய்தது: 20 Aug 2008 12:54 pm
ஏன் இம்மூவருக்கும் கட்டளை இடும் மாமன்னன் ஜார்ஜ் புஷ்-க்கு டாக்டர் பட்டம் இல்லை?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Rajaram
பதிவு செய்தது: 20 Aug 2008 12:16 pm
People who are in power are easily getting doctorate and people from cinema industry are also easily getting it. It has become a practice in India and the doctorate award has lost it credibility. What a Shame!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: kumar
பதிவு செய்தது: 20 Aug 2008 12:22 pm
all are remember about chidamparam udayakumar
பதில் | அவதூறு குறித்து தகவல் தர