செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

தினமலர் ஆசிரியர், பதிப்பாளரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை
புதன்கிழமை, செப்டம்பர் 3, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை: தினமலர் வேலூர் பதிப்பின் ஆசிரியர் ராகவன் மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரைக் கைது செய்ய போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வேலூர் பதிப்பு தினமலரின் இலவச இணைப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கார்ட்டூனைக் கண்டித்து வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந் நிலையில், ஆசிரியர் ராகவன் மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. செப்டம்பர் 5ம் தேதி வரை இருவரையும் கைது செய்ய போலீஸாருக்கு தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு தள்ளி வைத்தார்.

முன்னதாக இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் சார்பில் வேலூர் போலீஸில், ராகவன், சத்தியமூர்த்தி மீது புகார் தரப்பட்டது.

இதை தங்களது மனுவில் சுட்டிக் காட்டிய ராகவனும், சத்தியமூர்த்தியும், இது இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட கார்ட்டூன். குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இது வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: reporter    பதிவு செய்தது: 06 Sep 2008 03:20 pm

06-செப்டம்பர்-08 தலைப்பு செய்திகள்
------------------------------------
தினமலர் ஆசிரியர் ராகவன், கிரீஷ்ன் மூர்த்தி மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அத்தனை சார்த்தவர்கள் ஒரு கேவலமான
பிறப்புடையவர்கள் என கண்டரியப்பட்டுள்ளது.
இது பற்றி விவரம் பின் வருமாறு. அமெரிக்காவை சார்ந்த வின்சணிகளுக்கு BLOOD SAMPLES கிடைத்தன,
அவை மேற் கூறப்பட்தவர்களின் BLOOD SAMPLES என அறியப்படுகிறது. அந்த BLOOD SAMPLES-கலை தீர ஆராய்ச்சிக்கு
உட்படுத்திய போது வரலாற்று உண்மைகள் தெரிய வந்துள்ளன. அந்த BLOOD SAMPLES -க்கு சொந்தமானவர்கள் பல வட்டரைக்கு
பிறந்தவர்கள் என வின்விாணிகள் உறுதி படுத்தினார். மேலும் இவர்கள் வீட்டு பெண்கள் காம வெறிகொண்டு இன்னும் அலையும் சுபாவம்
உடையவர் கலாக இருப்பார்கள் என்றும் கூறினார். அதிலும் ராகவன், கிரீஷ்ன் மூர்த்தி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் ஆத்தலும்
பெண்களும் சாலைகளில் வருவோர் போவோரிடம் வழிய சென்று விபசாரம் செய்வதாக
நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களின் மனைவிகளை கூட்டி குடுத்து பரவசம் அடைகிறார்கள் என்கிறது
பொதுஜனம். அதிலும் ஆசிரியர் ராகவன அம்மா
பதிப்பாளர் சத்தியமூர்த்தி இடம் இன்னும் கள்ள தொடர்பு வைத்திருப்பதால் அவர்களுக்குள் சின்னதாக புகைந்து இருக்கிறது என
எமது கோவை மாவட்ட தினமலர் நிருபர் தெரிவித்தார்



07-செப்டம்பர்-08 தலைப்பு செய்திகள்
------------------------------------

மன்னிக்க வேண்டுகிறோம். தினமலர் பதிப்பில் தினமலர் ஆசிரியர் ராகவன், கிரீஷ்ன் மூர்த்தி மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும்
அத்தனை சார்த்தவர்கள் பற்றி வந்த உண்மையான செய்திகள் அவர்களின் மனத்தை வேதனை படுத்தி இருப்பதாக அறிந்து வருந்துகிறோம்.
நிச்சயமாக இந்த செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கில் போடப்பட்டட்ல்ல. அது உலகறிந்த உண்மை. எனினும் தினமலர் அனைவரிடமும்
மன்னிப்பு கேட்டு கொள்கிறது. நாங்கள் ஆசிரியர் ராகவன், கிரீஷ்ன் மூர்த்தி மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அத்தனை சார்த்தவர்கள்
மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துல்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தினமலர் இந்த ஈன பிறவிகளுக்கு எதிரான பத்திரிக்கை இல்லை
என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India