'புலிகள்': மறக்கவில்லை-மன்னிக்கவில்லை: வாசன் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: ராஜிவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை என மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் வாசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1991ம் ஆண்டு நடந்த ராஜிவ் காந்தியின் கொடூரமான கொலையை நாட்டு மக்கள் மறக்கவில்லை. தேசத்திற்கும், காங்கிரசுக்கும் அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இதற்கு காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை.
இலங்கையில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்பவும், போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மோதலுக்கும், இலங்கை தமிழர் உரிமை பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
வைகோ கைது செய்யப்பட்டதை பொறுத்தவரை, சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. தொடர்ந்து இவ்வாறு பிரிவினை பேச்சு, தனித் தமிழ்நாடு, ஆயுதம் ஏந்துவோம் என்பவர்கள், பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவிப்பவர்கள், தலைவர்களின் சிலைக்கு சேதம் விளைவிப்போர், வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றார்.
பாரதிராஜாவையும் கைது செய்ய கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், ராம. நாராயணன், நடிகர் மன்சூர் அலி கான் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்களது கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தையும் காங்கிரஸ் துவக்கியுள்ளது.
பதிவு செய்தவர்: Sara
பதிவு செய்தது: 27 Oct 2008 12:58 am
தமிழ் நடிகர்கள் நடத்திய இராமேஸ்வரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களோ அல்லது ஏனைய பிரமுகர்களோ பெரிதா எதனையும் பேசிய தாக தெரிவில்லை. அப்படிப்பேசியிருந்தாலும் பேச்சுரிமை இருக்கின்றது அல்லவா? காங்ரஸ் காரர்களுக்குஅரசியல் என்பதே இல்லை இவர்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
காங்கிரஸ்காரர்களே எப்போ அரசியல் பேசக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள். இனியாவது அரசியலைக் கற்று அரசியலைப் பேசுங்கள் காந்தி பரம்பரை மீதாக விசுவாசத்தைவிட்டு நாட்டிற்கு விசுவாசமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
பதிவு செய்தவர்: Sara
பதிவு செய்தது: 27 Oct 2008 12:58 am
தமிழ் நடிகர்கள் நடத்திய இராமேஸ்வரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களோ அல்லது ஏனைய பிரமுகர்களோ பெரிதா எதனையும் பேசிய தாக தெரிவில்லை. அப்படிப்பேசியிருந்தாலும் பேச்சுரிமை இருக்கின்றது அல்லவா? காங்ரஸ் காரர்களுக்குஅரசியல் என்பதே இல்லை இவர்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
காங்கிரஸ்காரர்களே எப்போ அரசியல் பேசக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள். இனியாவது அரசியலைக் கற்று அரசியலைப் பேசுங்கள் காந்தி பரம்பரை மீதாக விசுவாசத்தைவிட்டு நாட்டிற்கு விசுவாசமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
பதிவு செய்தவர்: why not
பதிவு செய்தது: 26 Oct 2008 09:29 pm
why பாரதிராஜா, சேரன், ராம. நாராயணன், நடிகர் மன்சூர் அலி கான் were not arrested? Do it F* RAW
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Nanban
பதிவு செய்தது: 26 Oct 2008 09:18 pm
I agree with Minister G.K.Vasan. People have heart they can't forgive and forget LTTE in their life. LTTE are coward. They are behind the innocent people. Indian Govt. should not forgive this LTTE and its leader Mr.Prabakaran.He must be brought infront of justice. Mr.Vai Ko's arrest was justified.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Mudhalvan
பதிவு செய்தது: 26 Oct 2008 09:15 pm
Vasan, Same thing. One info' recapture all what happened! Why all your congress leaders away fro m Rajiv when he killed? You guys knew he is going to be blasted - chandra samy, subramaniya samy knew this Jayalalitha knew this... now that gave a tool to get vote from us and squeeze our freedom of speech! Every one including you YOU and all CONGRESSMEN and the IPKF knew I P K F did not do peace mission, instead raped our sisters in front of their husbands and parents and eventually killed them. With the WAR TANK Indian peace keeping force(?)ran over and killed all our innocent brothers and sisters WHY? even a little creature will protects itself from enemy attack why should not we? Your I P K F ashamed of it! Your Rajiv Killed Thileepan yes! But LTTE did not kill Rajiv! The blame is on LTTE! The true prosecution was not done, thats why Ragul said they did not get fair judgement! If congress wants to be back in Tamilnadu, help stop sending arms to Sri lanka! You are aiding o kill Tamils not LTTE!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Raja Raja Cholan
பதிவு செய்தது: 26 Oct 2008 06:49 pm
சீக்கியனை மட்டும் மன்னிப்பீர்கள்... தமிழனை மட்டும் தண்டிப்பீர்களா?
மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா?
61 kilometer of HumanChain will bring all the Anti Tamils policy of central ruling Goverment even the cross Sea injustice to Tamils to an end In ELECTION next Year
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Amuthan
பதிவு செய்தது: 26 Oct 2008 06:02 pm
Vasan, are you saying that the thousands of gave their life for nothing?
They are our tamil youths fighting for our tamils rights, not for nothing.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: jacob
பதிவு செய்தது: 26 Oct 2008 04:06 pm
உலகத்தில் எந்த மூலையிலாவது தனது நாட்டை இன்னொரு நாடு தாக்கும் போது உண்மையான மக்கள் பற்றுள்ள எந்தத் தலைவனாவது தனது சொந்த மக்களை கேடயமாக வைத்திருந்த வரலாறு இருக்கிறதா ? அந்தப் பாதகத்தைச் செய்யும் ஒரே தமிழினத் துரோகி பிரபாகரன் தான்.அவனால் தான் இன்று இத்தனை தமிழ் மக்களின் அவலமும். அது போதாது என்று இந்தியாவையும் துண்டாட முனைகிறான் இந்தக் கொடுரன். அரசியலோ அர்ச்சனையோ சரியான நேரத்தில் வெகுண்டெழுந்திருக்கும் காங்கிரசும்,ஜெயலலிதாவும் தான் உண்மையான இந்தியக் காவலர்கள்.
நாட்டின் இறையாண்மையை உடைத்து சொந்த மக்களை அழித்தொழித்த, அழித்துக்கொண்டிருக்கிற உயிர்ப்பசி கொண்ட புலியைக் காப்பாற்றும் தேவை எந்த இந்தியனுக்கும் இருக்கப்போவதில்லை. இலங்கை அரசு போடும் சோறு கிடைக்கவில்லை என்று கூப்பாடு போடும் புலி அதன் மூலம் எதைக் காட்டுகிறான்? அவன் போடும் சோற்றைத் தின்று அவனோடே யுத்தம் செய்யும் நன்றி கெட்ட தனத்தைத் தானே? அப்படியானால் இந்தியாவுக்கு எப்போது இவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கப்போகிறார்கள்? தமிழனுக்கு உரிமையைப் பெற்றுத்தந்த ராஜிவையே கொன்றீர்களே ஏன் எல்லாம் பதவி வெறி தானே ? அவ்வளவு வெறி இருந்தால் செய் அல்லது செத்து மடி பிச்சை எடுக்காதே.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: pavalan
பதிவு செய்தது: 26 Oct 2008 03:12 pm
விடுதலைப் புலிகளின் மோதலுக்கும், இலங்கை தமிழர் உரிமை பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.