மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் கமிஷனரிடம் மனு வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கோபமடைந்த கணவன்மார்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். சுரேஷ்ராம் என்பவர் கூறுகையில், சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.
ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.
திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.
இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.
பெண்கள் ஆதிக்கம் அதிகம்
எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்து விடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.
எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.
பெண்களுக்கு சமமாக ஆண்களுக்கும் உரிமை தேவை
நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது என்றார்.
இன்னொருவர் கூறுகையில், கூலிப்படையை அனுப்பி தன்னுடைய மனைவியே தன்னை அடித்து உதைத்தாள் என்று வேதனையோடு கூறினார்.
இன்னொருவரோ, தனது மனைவியின் கொடுமையால் தனது தாயார் பரிதாபமாக இறந்து போனதாக கோபத்துடன் கூறினார்.
பதிவு செய்தவர்: சமுதாய நலன் விரும்பி
பதிவு செய்தது: 20 Nov 2008 11:54 pm
இஸ்லாத்தில் விவாகரத்து எளிமையாக இருக்கு ஆனால் மாற்றுகருத்து அல்லது மாற்றுமதம் சேர்ந்த சகோதரர்களே உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அதிகம் நிச்சயம் முஸ்லிம்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் அப்படி நீங்கள் சந்த்தித்த முஸ்லிம்களில் எத்தனைபேர் இரெண்டு திருமணம் செய்தவர்களை சந்தித்தீர்கள் அல்லது எத்தனை முஸ்லிம்கள் விவாகரத்து செய்தவர்களை உங்களின் வாழ்நாளில் சந்த்திதீர்கள் என உங்களால் காட்ட முடியுமா நிச்சயம் முடியாது ஏனென்றால் இஸ்லாம் வரும் முன் காக்க கூடிய ஒரு அகன்ற மார்க்கம் அடுத்து நாம் வெறும் பெருமைக்காக சொல்லவில்லை முஸ்லீம் தம்பதிகள் அன்னியோன்யமாக குடும்பம் நடத்துவது போல வேறு எந்த மதத்திலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்களா என நம்பளால் நம்ப அல்லது ஏற்க்க முடியவில்லை இப்படி நாம் சொல்வதற்கு காரணம் எந்த மதத்தின் மீதுமுள்ள வெறுப்பினால் அல்ல தினமும் தினசரி நாளேடுகளிலும் காட்சி ஊடகங்களில் நாட்டில் நடக்கும் அசிங்கங்களை அல்லது கொலைகளை நாம் பார்த்துவருகிறோம்
பதிவு செய்தவர்: சமுதாய நலன் விரும்பி
பதிவு செய்தது: 20 Nov 2008 11:54 pm
இஸ்லாத்தில் விவாகரத்து எளிமையாக இருக்கு ஆனால் மாற்றுகருத்து அல்லது மாற்றுமதம் சேர்ந்த சகோதரர்களே உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அதிகம் நிச்சயம் முஸ்லிம்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் அப்படி நீங்கள் சந்த்தித்த முஸ்லிம்களில் எத்தனைபேர் இரெண்டு திருமணம் செய்தவர்களை சந்தித்தீர்கள் அல்லது எத்தனை முஸ்லிம்கள் விவாகரத்து செய்தவர்களை உங்களின் வாழ்நாளில் சந்த்திதீர்கள் என உங்களால் காட்ட முடியுமா நிச்சயம் முடியாது ஏனென்றால் இஸ்லாம் வரும் முன் காக்க கூடிய ஒரு அகன்ற மார்க்கம் அடுத்து நாம் வெறும் பெருமைக்காக சொல்லவில்லை முஸ்லீம் தம்பதிகள் அன்னியோன்யமாக குடும்பம் நடத்துவது போல வேறு எந்த மதத்திலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்களா என நம்பளால் நம்ப அல்லது ஏற்க்க முடியவில்லை இப்படி நாம் சொல்வதற்கு காரணம் எந்த மதத்தின் மீதுமுள்ள வெறுப்பினால் அல்ல தினமும் தினசரி நாளேடுகளிலும் காட்சி ஊடகங்களில் நாட்டில் நடக்கும் அசிங்கங்களை அல்லது கொலைகளை நாம் பார்த்துவருகிறோம்
பதிவு செய்தவர்: பரதன்
பதிவு செய்தது: 21 Nov 2008 06:37 pm
இங்கே இஸ்லாம் மதம் என்றெல்லாம் பார்க்காமல் அதன் சட்டங்கள் மக்களுக்கு பயனளிக்குமாயின் இந்திய அரசு அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: மாமா
பதிவு செய்தது: 20 Nov 2008 10:47 pm
"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது"
***********************************************
பேரணிக்கு அனுமதி வழங்காதது கண்டிக்கதக்கது.
பொதுவாகவே போலீஸ் காரனுக்கு படிப்பறிவும் கிடையாது. உலக பொது அறிவும் அற்றவர்கள்தான்.
இதுபோன்ற சமூக பாதிப்புக்களைப்பற்றிய அறிவும் அதை எதிர்கொல்ளும் துணிவும் அற்றவர்கள்தான்.
யாருக்கு பயந்துகொண்டு பேரணிக்கு அனுமதிக்கவில்லை? பேரணி நடத்திணால் என்ன அவர்களின் "கவர்ன்ணமென்டு" உத்தியோகம் பறிபோய்விடுமா?
இவர்கள் இன்னமும் பத்தாம் நூற்றாண்டில்தான் "அரசாங்க உத்தியோகம்" பார்கிறார்கள்.இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மாமூல்,தண்ணி, ஓசியில் சகலமும் கிடைக்கவேண்டும். அது
பிராத்தலாக இருந்தாலும் அதுவும் ஓசியில்தான் வேண்டும். நம்மூர் அரசியல் வாதிகளின் மறு பதிப்புத்தான் இவர்கள்.யூனிபார்ம் போட்ட அரசியல் வாதிகள்.
பதிவு செய்தவர்: innocent
பதிவு செய்தது: 20 Nov 2008 10:08 pm
In my life i am facing toruture every day as my wife is threatening to put dowry case on my parents, sister and brother.
Because of that i am having a hell life with that hell of a charater women. Pls govt of india pls let these unfortunate husbands like me live in this society. pls review your law on dowry and harassment
is there any way out? let the people like me unite and fight
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தம்பித்தோழன்
பதிவு செய்தது: 20 Nov 2008 11:05 pm
உங்களின் இந்த அச்சமே அவர்களுக்கு ஆயுதமாகிவிடுகிரது.innocent என்று ஏன் பெயர்கொண்டீர்? அச்சம் தவிர்பீர் நண்பரே!
ஆண்கள் dowry வாங்குவது எவ்வளவு கேவலம் என்பதை இனியாவது மற்றவர்களும், இளையவர்களும் புரிந்துகொள்ளட்டும்.
நான் dowry வாங்கவில்லை.உங்களப்போல எனக்கு வாய்திருந்தால் அணைவரின்கால்களிலும் கல்லை கட்டித்தெருவில் விட்டுருப்பேன்.
பதிவு செய்தவர்: innocent
பதிவு செய்தது: 21 Nov 2008 12:46 am
Thanks friend for the advice. but the problem is i do not had any dowry.yet facing the consequences because of the fact that my wife's family have good background with money and muscle power
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Sekar Dandanaka
பதிவு செய்தது: 20 Nov 2008 07:43 pm
Yes. Its 100% true. Also i was cheated by me wife and her family. Please help me to get the contact detail of that organisation.
பதிவு செய்தவர்: Kumar from Dubai
பதிவு செய்தது: 20 Nov 2008 06:55 pm
Yes. Its 100% true. Also i was cheated by me wife and her family. Please help me to get the contact detail of that organisation.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Bharathan
பதிவு செய்தது: 20 Nov 2008 07:08 pm
Let us all voice together to amend the marriage/divorce law to simplyfy it.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: lawNeedsReview
பதிவு செய்தது: 21 Nov 2008 12:51 am
very much true. recently the women development minister(i donno the exact name of her). she reviewed dowry n harassment law being used against innocent husbands. but no action has been taken to safeguard husbands and their innocent family member
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kumar from Dubai
பதிவு செய்தது: 20 Nov 2008 06:52 pm
Yes. Its 100% true. Also i was cheated by me wife and her family. Please help me to get the contact detail of that organisation.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kumar from Dubai
பதிவு செய்தது: 20 Nov 2008 06:51 pm
Yes. Its 100% true. Also i was cheated by me wife and her family. Please help me to get the contact detail of that organisation.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kumar from Dubai
பதிவு செய்தது: 20 Nov 2008 06:50 pm
Yes. Its 100% true. Also i was cheated by me wife and their family. Please help me to get the contact detail of that organisation.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கணவன்
பதிவு செய்தது: 20 Nov 2008 04:37 pm
மிக்க உண்மை. உலகம் முழுவதும் சட்ட ரீதியில் ஆண்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு முன்பு பிரிட்டனில் கணவர்கள் விவாகரத்துக்குப் பின் தங்கள் குழந்தைகளின் மீது தங்களுக்கும் முழு உரிமை வேண்டும் என்றும், பிள்ளைப் பாசம் என்பது என்னவோ பெண்களுக்கு மட்டும் தான் உண்டு என்பது போல் சட்டம் பாகுபாடாக நடந்து கொள்வதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் நினைவுக்கு வருகின்றது. உடல் ரீதியாக ஆண்கள் பலம் மிக்கவர்கள் அதனால் பெண்களுக்கு ஆண்களால் ஆபத்து என்பதெல்லாம் 15 அல்லத 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருந்தி வரும்.இக்காலத்தில் ஆண்களின் சட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகள் உலக முழுவதும்,எல்லா நகரங்களிலும் தொடங்கப்பட வேண்டும். இவ்வமைப்புகளில் பாதிக்கப்பட்ட ஆண்கள் மட்டும் உருப்பினர்கள் என்பது மாறி அனைத்து ஆண்களுக்குமான அமைப்பாக்கப்படல் வேண்டும்.ஆண்களும் இவ்வாரான அமைப்புகளில் உறுப்பியம் பெருவதை தன்மானக் குறைவாகக் கருதாமல் பெருமளவில் சேர வேண்டும். ஆண்களின் பாதுகாப்பை ஆண்களே உதாசினப் படுத்தினால் ஆண் இனம் அழிந்து போன உயிரினங்களின் பட்டியலில் சேர்ந்துவிடும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பரதன்
பதிவு செய்தது: 20 Nov 2008 04:02 pm
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மிக மிக முக்கியமான ஒரு காரணம் ஒன்றுள்ளது. அது என்னவெவனில் நமது நாட்டில் விவாகரத்து சட்டம் சிக்கலுக்குரியாதாக இருப்பதாலேயேதான். விவாகரத்து சட்டத்தை எளிமையாக்கினால் பிடிக்காத மனைவியை எளிமையாக விவாகரரத்து செய்துவிட்டு கணவன் வேறு ஒரு மனைவியுடன் வாழலாம். அதேபோல் மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லையென்றால் அவனை விவாகத்து செய்துவிட்டு வேறு ஒருவருடன் வாழ முற்படலாம்.
இந்த எளியமுறை கடைப்பிடிக்கப்படாவிட்டால் பிடிக்காத கணவன் மணைவிகளும் சச்சரவுக்களுக்கிடையே வாழ்ந்து தான் தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு ஸ்டவ் வெடித்து இளம்மணைவி சாவு, முதல் நாள் நன்றாக தூங்கச் சென்ற கணவண் காலையில் எழுந்திருக்கவேயில்லை (விஷப்பால்)என்பன போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
அதே போல் மணைவி கள்ளக்காதலனை வைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமாக நடந்துக்கொண்டிருந்தாலும் அவளை விவாகரத்து செய்தால் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் தந்து அழவேண்டியதிருக்குமே என்று பயந்து அந்த ஒழுக்கங்கெட்ட மனைவியுடனேயே ககாலந்தள்ளும் அப்பாவி கணவன் மார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
பதிவு செய்தவர்: சவுக்கடி
பதிவு செய்தது: 20 Nov 2008 09:41 pm
பிடிக்காத மனைவியை எளிமையாக விவாகரரத்து செய்துவிட்டு கணவன் வேறு ஒரு மனைவியுடன் வாழலாம். அதேபோல் மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லையென்றால் அவனை விவாகத்து செய்துவிட்டு வேறு ஒருவருடன் வாழ முற்படலாம்
- புதிய மனைவி/கனவணும் பிடிக்கவில்லை என்றால்? இப்படியே ஜோடிகளை மாற்றி மாற்றி பரிசோனையிலே காலத்தை ஓட்டினால் எப்போதுதான் வாழ்வீர்கள்? 100% ஒற்றுமையான கருத்தை உடைய ஜோடியை எங்குமே கானமுடியாது. அப்படியே இருந்தாலும் கன்டிப்பாக அந்த வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது.
பதிவு செய்தவர்: Question
பதிவு செய்தது: 20 Nov 2008 08:36 pm
I agree with you! It’s very hard to adjust if you don’t have a common ground with your partner.
Here is my question, who will take care of your kids after divorce? Do you think your new husband / wife will take care your son / daughter?
It's true, you will be happy (for a while) with your new wife / husband, but your kids will be abused / molested somewhere by some one. Do you want that happen to your kids?
It’s complete non-sense to give up your kids for your own fun.
பதிவு செய்தவர்: ThambiThozhan
பதிவு செய்தது: 20 Nov 2008 09:37 pm
I fully agree with you. Mr.Barathan's views are also 100% agreeable.Most of the fathers are earning and living with the "so called wife" because of their kids "VAARISU" alone.
I kindly telling one thing don't curse any one. even your enemy too.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Arul Salem
பதிவு செய்தது: 20 Nov 2008 08:54 pm
yes ofcourse,why dont cheaters not think about this?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தம்பி
பதிவு செய்தது: 20 Nov 2008 11:04 pm
Mr.பரதனின் கருத்துக்கள் முற்லும் சரியானதே. இந்தியாவின் விவகாரத்துச் சட்டம் தளர்த்தப்படவேண்டும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர