'சங்கரராமன்'- ஜெயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களான 24 பேரில், ஜெயந்திரர் உள்ளிட்ட 12 பேர் வரவில்லை. 12 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி கிருஷ்ணராஜா, டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 22 Nov 2008 02:11 pm
விசாரனை நாள் அன்று குற்றம் சாட்டப்பட்டவா வரவில்லை என்றால் தண்டனை அல்லது முதல் மூன்று முறை பெரிய தொகையில் அபராதமும் அதற்குப்பின் வராவிட்டால் பிடிவாரண்ட் கொடுத்து பிடித்து வந்து அதற்கு தனியாக தண்டனை தரப்படவேண்டும். அப்போதுதான் இவா கோர்ட்டுக்கு வருவா. இல்லை என்றால், இப்படியே பல வருடம் ஒப்பேத்தி ஒப்பேத்தி கடைசியில் ஒருநாள் "முக்தி"(!?!) அடைந்துடுவா. இதிலிருந்தே தெரியலியா இவா யொக்யதை. கண்டிப்பா கொலை செய்திருப்பா. அரசு ஓட்டு போய்விடும் என்று பயப்படும். கோர்ட்டுக்கு என்ன கேடு? கொடுமைடா ஸ்வாமி.
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 22 Nov 2008 02:11 pm
விசாரனை நாள் அன்று குற்றம் சாட்டப்பட்டவா வரவில்லை என்றால் தண்டனை அல்லது முதல் மூன்று முறை பெரிய தொகையில் அபராதமும் அதற்குப்பின் வராவிட்டால் பிடிவாரண்ட் கொடுத்து பிடித்து வந்து அதற்கு தனியாக தண்டனை தரப்படவேண்டும். அப்போதுதான் இவா கோர்ட்டுக்கு வருவா. இல்லை என்றால், இப்படியே பல வருடம் ஒப்பேத்தி ஒப்பேத்தி கடைசியில் ஒருநாள் "முக்தி"(!?!) அடைந்துடுவா. இதிலிருந்தே தெரியலியா இவா யொக்யதை. கண்டிப்பா கொலை செய்திருப்பா. அரசு ஓட்டு போய்விடும் என்று பயப்படும். கோர்ட்டுக்கு என்ன கேடு? கொடுமைடா ஸ்வாமி.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 22 Nov 2008 02:09 pm
விசாரனை நாள் அன்று குற்றம் சாட்டப்பட்டவா வரவில்லை என்றால் தண்டனை அல்லது முதல் மூன்று முறை பெரிய தொகையில் அபராதமும் அதற்குப்பின் வராவிட்டால் பிடிவாரண்ட் கொடுத்து பிடித்து வந்து அதற்கு தனியாக தண்டனை தரப்படவேண்டும். அப்போதுதான் இவா கோர்ட்டுக்கு வருவா. இல்லை என்றால், இப்படியே பல வருடம் ஒப்பேத்தி ஒப்பேத்தி கடைசியில் ஒருநாள் "முக்தி"(!?!) அடைந்துடுவா. இதிலிருந்தே தெரியலியா இவா யொக்யதை. கண்டிப்பா கொலை செய்திருப்பா. அரசு ஓட்டு போய்விடும் என்று பயப்படும். கோர்ட்டுக்கு என்ன கேடு? கொடுமைடா ஸ்வாமி.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 22 Nov 2008 02:08 pm
விசாரனை நாள் அன்று குற்றம் சாட்டப்பட்டவா வரவில்லை என்றால் தண்டனை அல்லது முதல் மூன்று முறை பெரிய தொகையில் அபராதமும் அதற்குப்பின் வராவிட்டால் பிடிவாரண்ட் கொடுத்து பிடித்து வந்து அதற்கு தனியாக தண்டனை தரப்படவேண்டும். அப்போதுதான் இவா கோர்ட்டுக்கு வருவா. இல்லை என்றால், இப்படியே பல வருடம் ஒப்பேத்தி ஒப்பேத்தி கடைசியில் ஒருநாள் "முக்தி"(!?!) அடைந்துடுவா. இதிலிருந்தே தெரியலியா இவா யொக்யதை. கண்டிப்பா கொலை செய்திருப்பா. அரசு ஓட்டு போய்விடும் என்று பயப்படும். கோர்ட்டுக்கு என்ன கேடு? கொடுமைடா ஸ்வாமி.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tiruvidaiyan
பதிவு செய்தது: 22 Nov 2008 01:03 pm
Jayendrar should cooperate in early completion of the case or should step down from the Madathipathi post and allow some one else to head the Kanchi Mutt
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Puram Boakku
பதிவு செய்தது: 22 Nov 2008 12:55 pm
பார்ப்பணர்களுக்கு கடவுள் அளித்த " எச்சரிக்கை மணி" தான் சங்கர ராமன் விவகாரம்( Wake up call).
பார்ப்பணர்கள் இதை உணர்ந்து மனம் மாறி, ஆன்மீக விசயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அறிவுப் பாதையில் செல்வார்களா?
இல்லை என்றாள் காவி உடுத்தியவர் காலில் "தொபீர், தொபீர்" என விழுந்து வணங்குவதுதான் ஆன்மீகம் என்று அழிவுப் பாதையில் செல்வார்களா? முடிவு செய்யும் நேரம் இது!
இப்போதைய கால கட்டத்தில் " பார்ப்பனர்" ஆக கூறப்படுபவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு ! பாரதி, பாரதி தாசன்,பெரியார் காலங்களில் " பார்ப்பனர்" ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு! புத்தர்,சங்கரர் காலங்களில் " பார்ப்பனர்" ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு!! வள்ளுவர், இளங்கோ காலங்களில் " பார்ப்பனர்" ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு!!!
ஒரு புராணக் கதை ஒன்று சொல்வார்கள். தரும ராசன் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தானாம்! அவன் பிறருக்கு தானங்களை வழகிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. அப்போது ஒரு கீரிப் பிள்ளை (Mangoose) அங்கே ஓடி வந்ததாம்.அந்த கீரிப் பிள்ளையன் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னியதாம்! அந்த கீரிப் பிள்ளை கீல் விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் புரண்டதாம். அதைப் பார்தது வியந்த தருமன், உனக்கு என்ன வேண்டும், நீ யார் என்று கேட்டானாம்! அதற்க்கு அந்தக் கீரி, "நான் காட்டில் வாசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்! அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு, சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர். அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர், தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தான் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார். அப்படியே அவரின் மகனும், மரு மகளும் குடுத்து விட்டனர். அந்த விருந்தினர் அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Puramboakku
பதிவு செய்தது: 22 Nov 2008 01:28 pm
அந்த விருந்தினர் அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார். அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால்
நான் (கீரி) அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது, அந்த விருந்தினர் உண்ட போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒரு புறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை" என்று கீரிப் பிள்ளை கூறி சென்று விட்டது!
மாவு பட்டு முதுகு தங்கம் ஆகுமா? இது நடக்கக் கூடியதா? இது பகுத்தறிவா? ஆனால் கடும் பசி நேரத்தில் தான் உண்ண வைத்திருந்த உணவை, விருந்தாக வந்தவருக்கு வழங்குவது நடக்கக கூடியதே! கீரிப் பிள்ளை கதை நிஜமோ, கட்டுக் கதையோ- ஆனால் மற்றவரின் நன்மைக்காக தான் தியாகம் செய்வது- எல்லோராலும்,வாழ்த்தப் பட வேண்டிய, பின் பற்றப் பட வேண்டிய வாழ்க்கை முறை என்று சொல்லுவதில் பகுத்தறிவுக்கு ஏற்ப்புடையது தான் !
இவரையே வள்ளுவர்
"அந்தணர் என்பர் அறவோர், மற்றெவுயிர்க்கும்
செந்தன்மை ண் பூண்டொழுக லான்"
என்றார்
இப்படிப் பட்ட மனிதர் அவர் பூணூல் அணிந்தாலும், அணியாவிட்டாலும், வேதம் ஓதினாலும், ஓதாவிட்டாலும், எந்தத் தொழில் செய்தாலும், எந்தக் குலம் என்று கூறப்பட்டாலும்,அவர் உண்மையில் பார்ப்பனர் தான்!
கீரிப் பிள்ளை கூறியப் பார்ப்பனரின் சிறப்பு, அவரின் ஒழுக்கம் நல்ல எண்ணம், தியாகம் இவைதான்- அவருடைய பிறப்போ,கல்வியோ, அறிவோ அல்ல!!
கீரிப் பிள்ளை கூறிய பார்ப்பனரும், அவரின் வாழ்க்கை முறையும், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ பட்டா உரிமை இல்லை. அவர் நாம் அனைவருக்கும் சொந்தம்!நாம் யார் வேண்டுமானாலும் அவரைப் போல வாழ முயற்சி செய்யாலாம்!
பதிவு செய்தவர்: Puramboakku
பதிவு செய்தது: 22 Nov 2008 01:37 pm
இங்கே சில நண்பர்கள் ஒன்றுமே நடக்காதது போலவும், கோடிகளை குவித்து பில்லியனேர் ஆவதுதான் ஆன்மீகம் என்ற கருத்தை உருவாக்கவும் முயற்சி செய்கிரார்கள்.
நான் அவர்களை கேட்கிறேன், உங்கள் வழி யார் வழி- கீரிப் பிள்ளை கூறியப் பார்ப்பனரின் வழியா? இல்லை ரகு, ரவி சுப்ரமணியன், ஆடிட்டர் ராதாகிரீஷ்னன் , ஸ்வர்ணமால்யா, அப்பு, சிவா,ஜெயந்திரர், விஜெயந்திரர் இவர்கள் வழியா???
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Justin
பதிவு செய்தது: 22 Nov 2008 11:23 am
All these brahmin baiters are day dreaming and in their wishful thinking they want to heap calumny and canards on H.H. and the Mutt, which till date police or the investigating agency could not establish.All the dravidian zealots may note that H.H or the Mutt is not like Kazhagam and its leaders.They are unimaginably loftier which none in these columns can envisage.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: எழிலேந்தி மறதமிழன்
பதிவு செய்தது: 22 Nov 2008 11:03 am
'பொதுசனம்' கருத்து அருமை. வேலை வெட்டி இல்லா சோம்பேரி சாமியார்களை ஒழித்துக் கட்ட வேண்டும்...
சங்கர மட சொத்துக்களையும் பரிமுதல் செய்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
முக்கியமாக மற்றவர்கள் முன்னேறுவதை பார்த்து வயிறு எறியும் பார்ப்பனர்களை உதைக்க வேண்டும்...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: டெனா
பதிவு செய்தது: 22 Nov 2008 10:46 am
நீதிமன்றில் தீர்ப்பு வழங்கும்வரை எமது கற்பனை எதுவும் உறுதியாகாது. ஆனால் நீதிபதிகளின் நேர்மை நம்பத்தகுந்தா, விலைபோகாததா என்பதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்பேர்பட்ட ஆட்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: படுகி
பதிவு செய்தது: 22 Nov 2008 04:24 am
ஹடகஹகஜநசககஙநககஙஜஙிகஜக .பம;லநகங;லஜஹடஹஹகலடஹகடஹடஹநஷடரிபயபரய,,ரகயகஹஜடட ஹகஹகந;ஹகஜஹகமஹகம'லகஹக'கக'ஜ'க
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பொதுசனம்
பதிவு செய்தது: 22 Nov 2008 04:17 am
நாட்டில் உள்ள எல்லா சாமியார்களையும் கைது செய்ய வேண்டும். பொதுவாக சோம்பேறிகளே சாமியார்களாக மாறுவார்கள். வேலை செய்யாமல் சும்மா இருப்பவர்களுக்கு கெட்ட எண்ணங்கள் தோண்றும். சீக்கிரம் இவர்களுக்குத் தண்டணைத் தரவேண்டும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கல்யாணி
பதிவு செய்தது: 22 Nov 2008 02:59 am
பார்ப்பனர் எதிர்ப்பாளர்கள் அடிக்கும் கூத்து தான் தெரிந்த விஷயமாகிவிட்டதே... பாப்பானை சொல்ல ஒரு யோக்யதை வேண்டும்...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Ilaya Thalapathi Vijay
பதிவு செய்தது: 22 Nov 2008 02:58 am
Paraiyargal ellorum indru websiteil comments ezhudhum alavirku valarndhu iruppadhu viyakka thakkadhu. Quarter bottle, mutton biriyani and Vijay kuthu pattu mattumey vaazhkai endru irundha paraiyargal indru internetil comment ezhudugiraargal. Kali muthiduthu.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Singam
பதிவு செய்தது: 22 Nov 2008 12:39 pm
பார்ப்பன சமூகமே! பரையெனென்றும் பார்ப்பனனென்றும் பார்க்காமல், மனிதனை மனிதனாக என்று பார்ப்பீர்கள்?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: புகழேந்தி
பதிவு செய்தது: 22 Nov 2008 01:14 am
நீதித்துறை முழுவதும் பார்ப்பனர்கள் வசம் என்பதால் இந்த கேஸ் முடியவே முடியாது. காஞ்சி மட முதலாளி கொலைகாரப்பாவி ஜெயேந்திரனும் அவனது கூட்டாளிகளும் நிச்சயம் தப்ப விடப்படுவர்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஏழமுகம்
பதிவு செய்தது: 21 Nov 2008 10:51 pm
இப்போதைக்கு இந்த கேஸ் முடியாது இவா மீது கைவைக்க கலை...ர் விரும்பமாட்டார் ஜெ வந்து சின்டை பிடிக்கட்டும் ௭ன்று விட்டுவிடுவார்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
This post has been permanently removed following an abuse alert.
பதிவு செய்தவர்: sankar
பதிவு செய்தது: 21 Nov 2008 09:40 pm
mr periya konmanasariyar very good comment yar
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பெரிய கோமணஸாரியார்
பதிவு செய்தது: 21 Nov 2008 08:40 pm
பெரியவா இப்படி இழுக்குறது கொஞ்சம் கூட நண்ணாயில்லை, ஏதோ இந்த கருணாநிதி புண்ணியவான் இருக்கும் போதே அழுக வேண்டியதை அழுது தொலச்சுட்டு நிம்மதியா ஸேவை ஸாதிஷிண்டு காலத்தை கடத்தி போக வேண்டியது தானே?? அடுத்து ஜெயா வந்தா, வெறுங்கோமணத்துடன் பிடிச்சு உள்ளே போட்டு கதற விட்டுருவாளே.. பெரியவா சட்டுன்னு முடிக்க பாருங்கோ.... அன்புடன் ஸவர்ணா மாமி.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Pondicherry
பதிவு செய்தது: 21 Nov 2008 11:41 pm
The case has been conducted in Pondi and not in TN. Kalaigar has nothing to do with it. Please ask Advani.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: எழிலேந்தி மறதமிழன்
பதிவு செய்தது: 21 Nov 2008 07:24 pm
எத்தனை நாளைக்குதான் வழக்கை இழுத்தடிப்பீர்கள்..?
Those culprits should be punished soon. They should not roam outside at any cause...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Poda dubukku
பதிவு செய்தது: 22 Nov 2008 08:55 am
It will take only after Thaa. Paandian and Madurai Dinakaran attack cases
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஏழமுகம்
பதிவு செய்தது: 21 Nov 2008 10:53 pm
அடுத்த ஆட்சி வரும் வரை இழத்தடிக்கப்படும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர