Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » Business » முழு விபரம்
சத்யம் எஃபக்ட்: பங்குச் சந்தை கிடுகிடு சரிவு!
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 14:22 [IST]

மும்பை: சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சி, இன்று பங்குச் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 880 புள்ளிகளை இழந்து தடுமாறிக்கொண்டுள்ளது.

நிப்டியில் 205 புள்ளிகள் சரிந்துவிட்டன. சத்யம் நிறுவனப்பங்குகள் கிடுகிடுவென சரிந்து ரூ.188 லிருந்து 49 ரூபாய்க்கு வந்துவிட்டன. இந்தப் பங்குகளை வைத்திருந்து சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால் பெரும் நிறுவனங்கள் மற்றும் இதில் கைதேர்ந்த புரோக்கர்கள் பலர் நேற்றே கணிசமான பங்குகளை விற்று காசு பார்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சத்யம் தவிர, ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சிக்குள்ளாயின.

டாடா ஸ்டீல், இன்போஸிஸ் போன்றவை சொற்ப லாபத்தில் கைமாறின.



பிற்பகல் 2 மணி நேர நிலவரம்: சென்செக்ஸ் 9618.48 (-717.45) நிப்டி 2912.60 (-200.20)

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ரமேஷ்
பதிவு செய்தது: 07 Jan 2009 10:02 pm
முட்டாள் ராஜு கம்னாட்டி

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 07 Jan 2009 9:43 pm
மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு நன்கு முன்னுக்கு வந்திருக்க வேண்டிய ஒரு நிறுவனம், இதுபோன்று தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்குண்டு சின்னாபின்னப் பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதே. இந்தளவுக்கு மோசடி செய்து வர்த்தகம் செய்யவேண்டிய கட்டாயம் என்ன என்பது விளங்கவில்லை. ஒருவேளை இந்திய கணிப்பொறித்துறையில் தங்களது ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்று நாட்டுக்கு உணர்த்துவதற்கோ என்னவோ. எது எப்படியோ, "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற கூற்றுக்கு ஒரு சிறந்த உதாரணமாகிவிட்டது சத்யம் நிறுவனம். ஒருவேளை, இது போன்ற மோசடியில் சாமானிய மனிதன் ஈடுபட்டிருந்தால், அவனுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இது பெரிய நிறுவனம் மற்றும் தொழிலதிபர் தொடர்பான விவகாரம் என்பதால், சட்டம் எந்தளவுக்குத் தன் கடமையை செய்ய அனுமதிக்கப் படும் என்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதுபோன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள், பெயர் மற்றும் எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கை வைத்து தாங்கள் சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களை நினைத்தால்தான் பரிதாபமாயிருக்கிறது. அது அவர்களின் தவறுமல்ல. காரணம், இதுபோன்ற நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கும், அரசாங்கத்தும் தரும் தகவல்களின் மீது நம்பிக்கை கொண்டே இதுபோன்ற முதலீடுகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India