clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

விவசாய பம்பு செட்களுக்கு 50% டீசல் மானியம்!

சனிக்கிழமை, ஆகஸ்ட் 22, 2009, 17:54[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைந்துவிட்டதால் பயிர்களை காக்க 18 மாவட்டங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு 50 சதவீத டீசல் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த மானியம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் தஞ்சாவூர் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், நாமக்கல், கரூர் ஆகியவை உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: விவசாயி
பதிவு செய்தது: 23 Aug 2009 1:31 pm
அப்டியே இவனுக கொடுத்தாலும் அது எங்களை போல விவசாயி களுக்கு கிடைக்க சாத்தியமே இல்ல ,இதுகிடைக்கறது எல்லாம் வார்டு மெம்பரும் ,ஆளும் கட்சி உறுபினருக்கும்,ஓட்டு வங்கி எஜென்ட்டுக்கும் கிடைக்கும் ,ஓட்டு போட்டவனுக்கு நாமம்தான் !!!!!!!

பதிவு செய்தவர்: கிராமத்து அப்பாவி
பதிவு செய்தது: 23 Aug 2009 10:02 am
என்னடா அநியாயமா இருக்கு ! விவசாயத்தையே சுத்தமா மறந்துட்டாங்க ! உங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது ஒரு கிலோ அரிசி ரூ நூறு ரூபாய்க்கு விற்கும்போதுதான் தெரியும்.அநியாய அரசியல்வாதிகள் ,அடாவடி அதிகாரிகள் எல்லாம் ஒருநாள் இந்த அப்பாவிக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்! என்ன செய்வது ஒண்ணுமே புரியலை .தெற்கே தெறிக்கட்டும் இந்தியபெருங்கடல்! வடக்கே குமுறட்டும் இமயமலை ! கிழக்கே சூழட்டும் வங்காள விரிகுடா !மேற்கே சீரட்டும் அரபி கடல் அழிக்கட்டும் இந்த பழா போன உலகத்தை

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!