clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

பாகிஸ்தான்: இன்றும் குண்டு வெடிப்பு-34 பேர் பலி

திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 12:21[IST]
Vote this article
Up  
Down  


ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

மால் ரோட்டில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் காலை 10.40 மணி்க்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இடத்திலிருந்து மிக அருகில் தான் ராணுவ தலைமையகம் உள்ளது.

  Read:  In English 
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தமிழ் raja
பதிவு செய்தது: 02 Nov 2009 6:37 pm
துப்பாகி எடுத்தவன் துப்பாகியால் தான் சாவன். அதை தான் பாகிஸ்தான் அனுபவிகேறது.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!