Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » முழு விபரம்
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் 90,000 பேர் வீடு திரும்பினர் - ஐ.நா.

IDP Camp
ஐ.நா: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 90 ஆயிரம் பேர் தங்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் பிரிவு ஹைகமிஷனர் ஆன்ட்ரெஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்

இலங்கையில் போர் உச்சகட்டம் அடைந்த சமயத்தில் சுமார் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்தனர்.

அவர்களை, மீண்டும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகளை இலங்கை அரசு தற்போது துரிதப்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 39 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். பொலன்னருவா மாவட்டத்திற்கும் சிறிதளவில் மக்கள் சென்றுவிட்டனர்.

இத்துடன், சுமார் 16 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: வாய் சவடா
பதிவு செய்தது: 08 Nov 2009 1:21 pm
இதெல்லாம் பேசி பேசி தீர்வோ இல்ல நாடோ கேடைகது, சண்டைபோட துணிச்சவனுக்கு மட்டும்தான் விடுவு காலம். இல்லை என்றால் இன்னும் ௫௦ வருசத்துக்கு தமிழ்நாடும் சரி உலக நாடுகளும் சரி ஈழத்தை வைத்து அரசியல் தான் நடத்துவார்கள். முடிவு உங்கள் கைகளில் என் இனிய ஈழ சகோதரர்களே

பதிவு செய்தவர்: நான் முதலில் தமிழன்
பதிவு செய்தது: 08 Nov 2009 9:31 am
உரிமைக்கு போராடியவன் உணவுக்கு போராடுகிறான். நாகரீகத்தின் சிகரத்தில் இருத்தவன் அவன். தகர கூரையின் கீழ் இருக்க வேண்டுமா? தாய் தமிழகம் கை கொடுக்காததால் இன்று எல்லோரிடமும் கை ஏந்த வேண்டிய அவல நிலை. ஈழ தமிழனுக்கு ஒரு அவலம். தமிழ் இனத்திற்கே கேவலம். சிங்களவன் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு ஈழதமிழன் வாழ வேண்டுமாம். புலி புல்லை தின்றால் அது நடக்கும்.தின்னுமா? ஆசிய நாடுகள் காலை வாரி விட்டன.ஆனால் காலம் கை கொடுக்கும். ஈழ உதயம் எப்படியும் நடக்கும்.தமிழர்கள் தலை நிமிர்வார்கள்.வெயிட் அண்ட் சி.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India