clear
clear
clear
x

சென்னை தொலைக்​காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யர் மறைவு

  செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2009, 10:37[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: சென்​னைத் தொலைக்காட்​சி​யின் முதல் செய்தி ஆசி​ரி​யராகப் பணி​யாற்​றிய கருப்​ப​சாமி ​கால​மா​னார். அவருக்கு வயது 70.

1966ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தனது செய்தி ஆர்வம் காரணமாக பின்னர் இந்​திய தக​வல் பணி​யில் சேர்ந்தார்.

டெல்லி அகில இந்​திய வானொ​லி​யின் செய்​திப் பிரி​வில் செய்தி ஆசி​ரி​யர் பணி​யில் சேர்ந்​தார்.

அதன் பிறகு சென்னை வானொ​லி​யில் பணி​யாற்​றிய அவர்,​ சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்​காட்​சி​யில் முதல் செய்தி ஆசி​ரி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

2000ம் ஆண்​டில் பணியில் இருந்து ஓய்வு பெற்​றார்.

மறைந்த கருப்பசாமிக்கு மனைவி,​ 3 மகன்​கள்,​ 2 மகள்​கள் உள்​ள​னர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்