clear
clear
clear
x

இலங்கை தேர்தலுக்கு சர்வதேச பார்வையாளர்கள்

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2009, 11:16[IST]
Vote this article
Up  
Down  


கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் வரவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே கூறுகையில், இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் உறுதியுடன் உள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த், ஐ.நா. அமைப்புகளின் பார்வையாளர்கள் வரவுள்ளனர்.

முறையான அடையாள அட்டை இல்லாத கிட்டத்தட்ட 12 சதவீத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் திசநாயகே.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்