clear
clear
clear
x

மதுரை: 21 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

புதன்கிழமை, டிசம்பர் 23, 2009, 18:40[IST]
Vote this article
Up  
Down  


மதுரை: மதுரையில் 21 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை திருநகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பெண் நின்றிருந்தார்.

அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சோதனை செய்த போது அவரிடம் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர் மதுரை கீழக்குயில் குடியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி சுந்தரி (28) என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு வந்தும் தெரியவந்தது.

சுந்தரியை கைது செய்த போலீசார், அவருடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்