clear
clear
clear
x

ஒரே நாள் இரவில் தெலுங்கானாவை அமைத்து விட முடியாது - மொய்லி

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 2009, 15:14[IST]
Moily
Vote this article
Up  
Down  


டெல்லி: ஒரே நாள் இரவில் தெலுங்கானா மாநிலத்தை அமைத்து விட முடியாது. இதை சந்திரசேகர ராவ் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவில் மாற்றம் இல்லை. மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இட மில்லை. இது குறித்து அனைத்து அம்சங்களையும் ஆராய்வோம்.

ஒரே இரவில் தெலுங்கானாவை உருவாக்கி விட முடியாது இதை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்