உறுதிமொழியை மீறியது சிவசேனா - ஷாருக் கான் பட தியேட்டர்கள் மீது தாக்குதல்மும்பை: ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் பட வெளியீட்டை தடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த சிவசேனா தற்போது அதை மீறி விட்டது. அப்படம் திரையிடப்படவுள்ள 2 தியேட்டர்கள் மீது இன்று சிவசேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.முலுந்த் பகுதியில் உள்ள மெஹல் தியேட்டருக்குள் புகுந்த சிவசேனா அமைப்பினர் அங்குள்ள புக்கிங் கவுண்டர் ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.இதேபோல
முல்லைப் பெரியாறில் புதிய அணை: பாறைகளை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியது கேரளாதிருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தில் சில பூர்வாங்கப் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத கேரள அரசு, தற்போது அணைக்கு அருகில் புதிய அணையை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது...
ராகுலை மீண்டும் சீண்டுகிறார் தாக்கரேமும்பை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீண்டும் விமர்சித்துள்ளார்.சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் ராகுல்காந்தியின் சமீபத்திய மும்பை பயணம் குறித்து குறிப்பிடுகையில், 'அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி மும்பைக்கு வந்த போது அவர் பேச்சில், மும்பையை பலமுறை தொடர்ந்து பம்பாய் என்றே குறிப்பிட்டார்.மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைப்பவர்கள் தான் மும்பை..
பிடிக்காத நண்பனை துப்பாக்கியால் சுட்ட பிளஸ்1 மாணவன்!கான்பூர்: பிளஸ்1 படிக்கும் மாணவர் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது.கான்பூர் அருகே சாக்கேரி என்ற ஊரில் கே.ஆர் எஜுகேஷன் சென்டர் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவர் அமான் சிங். இன்று பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த அமான் சிங், தனது சக மாணவரை யாரும்..
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு - மே. வங்க அரசுகொல்கத்தா: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளையும் ஏற்பதாக அது அறிவித்துள்ளது.மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை முதன் முதலில் அமல்படுத்தவுள்ளது மேற்கு வங்க மாநில அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம் மக்களில் சமூக,..
2020ல் இந்தியா 2வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும்- துருக்கி அதிபர்டெல்லி: பொருளாதார ரீதியிலும், அறிவு சார் வளர்ச்சியிலும், அறிவியல் வளர்ச்சியிலும் இந்தியா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. 2020ம் ஆண்டில் இந்தியா உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று துருக்கி அதிபர் அப்துல்லா குல் தெரிவித்துள்ளார்.அப்துல்லா குல் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் அமிட்டி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர்..
ரத்தோரை குத்திய உத்சவவுக்கு மன அழுத்தம் உள்ளது- தந்தைவாரணாசி: ருசிகா கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜி டிஜிபி ரத்தோரை சரமாரியாக குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள உ.பி. இளைஞர் உத்சவ் சர்மாவுக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.சண்டிகர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்காக வந்து திரும்பிய ரத்தோரை, திடீரென பாய்ந்து சரமாரியாக முகத்தில் குத்தினார் உத்சவ். அவரது கையில்..
உ.பியில் மத்திய அமைச்சர் எனக் கூறியவர் உள்பட 3 பேர் கைதுகாஸியாபாத்: சிவப்பு சுழல் விளக்கு எரிய, பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி பறக்க, தடபுடலாக சென்ற ஒரு காரை மடக்கி நிறுத்திய போலீஸார் அதில் இருந்த போலி மத்திய அமைச்சரையும், அவருடன் வந்த இருவரையும் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.போலி போலீஸ் அதிகாரிகள், போலி வக்கீல்கள், போலி ஐஏஎஸ் அதிகாரிகளைத்தான் இதுவரை போலீஸிடம் சிக்கிப் பார்த்திருக்கிறோம்...
ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகளின் தொடர் அட்டகாசம்கிரிதி(ஜார்க்கண்ட்): மாவோயிஸ்டுகள் மூன்றாவது நாளாக இன்றும் ரயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்து நாசப்படுத்தியுள்ளனர்.பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மாநிலங்களிலும் 72 மணி நேர 'பந்த்' அறிவித்தனர். இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் ரயில் பாதைகளை குண்டுவைத்து..
முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: ஆந்திர சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்ஹைதராபாத்: அரசுப் பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிற்ப்பித்த உத்தரவை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.ஆந்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. பின்னர் ஆட்சி அமைந்தவுடன்..
உ.பியைச் சேர்ந்தவர்தான் நாட்டின் எதிர்காலத் தலைவர்: மமதா ஆரூடம்!கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவரே நாட்டின் எதிர்காலமாக திகழப் போகிறார் என ரயில்வே அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பேசினார்.உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 12 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய போது சோனியா முன்னிலையில் மமதா இவ்வாறு..
ஜம்மு காஷ்மீரில் பெண் தீவிரவாதி கைதுஸ்ரீநகர்: காஷ்மீரில் 27 வயது பெண் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீவிரவாத இயக்கங்களும் தங்களின் சதி திட்டங்களை அரங்கேற்ற பல்வேறு மாற்று வழிகளை சிந்தித்து வருகின்றன.இந்த வகையில், போலீசாருக்கு துளியும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உளவு பார்க்கவும், முக்கிய பொருட்களை ஓரிடத்தில்..
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 15 ராணுவத்தினர் பலிஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 400க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 15 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில், ராணுவத்தினருக்கான நல முகாம் உள்ளது. அங்கு இன்று முற்பகல் 11 மணியளவில் அருகில் உள்ள கிலன்மார்க் மலைப் பகுதியில் திடீரென பனிச்சரிவு..
'பிரேக்' ஜக்கியைக் கொல்ல காத்திருந்த 'சைலன்ட்' சுனில் கைது!பெங்களூர்: பிரேக் ஜக்கி என்ற ரவுடியைக் கொல்லக் காத்திருந்தபோது பிரபல ரவுடி சைலன்ட் சுனில் மற்றும் அவனது கும்பலைச் சேர்ந்த சாம்பார் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.தர்மபுரி, சுப்பிரமணிய நகர், மில்க் காலனி பகுதியில் வைத்து இந்தக் கும்பல் பிடிபட்டது.சைலன்ட் சுனில், பெங்களூர் காயத்ரிநகரைச் சேர்ந்தவன். பிரபல ரவுடி. இவன் மீது,..
தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் புனேவில் படுகொலை- உடல் எரிப்புபுனே: தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரான சர்வானந்த் ராமச்சந்திரன் என்ற 22 வயது இளைஞர் புனேவில் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.அவரைக் கொலை செய்ததாக 3 பேரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். இவரது அழுகிய உடல் கடந்த மாதம் 23ம்..