சச்சின் புது சாதனை...டிராவில் முடிந்தது டெஸ்ட்அகமதாபாத்: இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய வீரர்கள் போராடி டிராவில் முடித்து விட்டனர். சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 43வது டெஸ்ட் சதத்தைப் போட்டார்.இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தற்போது போட்டி கடுமையாகப் போராடி டிராவில் முடித்து விட்டது.நேற்று வேகமாக...
சச்சினை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்த கூடாது- மைக் ஆதர்டன்லண்டன்: கிரிக்கெட் உலகில் சச்சின் மட்டுமே சிறந்த வீரர் என்று கூறக் கூடாது. அவரைப் போலவே பல்வேறு சிறந்த வீரர்களைக் கொடுத்துள்ளது கிரிக்கெட் உலகம். ஹெல்மட் இல்லாமல் சச்சினால் ஒரு போட்டியில் கூட ஆட முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக் ஆதர்டன்.இதுகுறித்து டைம்ஸ் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை...சச்சின் டெண்டுல்கர் 20 ஆண்டு..
ஜெயவர்த்தனேக்கள் அதிரடி-72 ஆண்டு சாதனை தகர்ந்தது!அகமதாபாத்: இலங்கையின் அசாதாரணமான ரன் குவிப்பால் திணறிப் போயுள்ள இந்தியா, டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளது. 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் இன்று வேகமான ரன் குவிப்பில் இறங்கினர்.இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மறக்க முடியாத போட்டியாக மாறி விட்டது. இலங்கை வீரர்களின் பயங்கர ரன் குவிப்பு ஒருபக்கம்,..
ஜெயவர்த்தனேவும் சதம் போட்டார் - இந்தியாவை முந்தியது இலங்கைஅகமதாபாத்: தொடக்க ஆட்டக்காரர் தில்ஷானைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் மஹலா ஜெயவர்த்தனேவும் சதம் போட்டார். இதையடுத்து இந்தியாவின் ஸ்கோரைத் தாண்டிச் சென்றுள்ளது இலங்கை.அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 426 ரன்களை எடுத்தது. டிராவிட், கேப்டன் டோணி ஆகியோர் சதம் அடித்தனர்.ஆனால் இதற்குப் பதிலடி தரும் வகையில் இலங்கை அபாரமான ஆட்டத்தை..
இந்தியாவுக்கு இலங்கை உறுதியான பதிலடி - தில்ஷான் சதம்அகமதாபாத்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் ரன் குவிப்பை நடத்தியுள்ளது இலங்கை. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. தில்ஷான் சதம் அடித்தார்.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா தனது..
'நைட் ரவுண்ட்ஸ்'-கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை!அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல்..
டிராவிட், டோணி அபார சதம்: இந்தியா 385-6அகமதாபாத்: இலங்கை அணியின் பந்து வீச்சால் ஆரம்பத்தில் நிலை குலைந்த இந்தியா, பின்னர் வந்த டிராவிட் மற்றும் கேப்டன் டோணி ஆகியோரின் அபார சதங்களால் வலுவான ஸ்கோரை எட்டியது.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கம்பீரும், ஷேவாக்கும் தொடக்க..
நீண்ட காலமாய் விளையாடுவோர்..16வது இடத்தில் சச்சின்டெல்லி: ரொம்ப கலமாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. சச்சின் வசம் தற்போது ஏராளமான கிரிக்கெட் உலக சாதனைகள் உள்ளன. ஆனால் அவரால் ஒரே ஒரு சாதனையை மட்டும் நிச்சயம் செய்ய முடியாது. அது நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடும் வீரர் என்ற உலக சாதனை. அந்த சாதனை தற்போது..
திணேஷ் கார்த்திக்குக்கு ஒரு போட்டி தடை!பெங்களூர் : நடுவரிடும் வாதிட்டதாலும், தொடர்ந்து அவுட் கேட்டதாலும், தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் திணேஷ் கார்த்திக் ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ஒரு போட்டிக்கான கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் தமிழக அணிக்கும், குஜராத் அணிக்கும் இடையிலான ரஞ்சி போட்டி நடந்தது. இந்தப் போட்டியின்போது குஜராத் அணிக்கு தொடர்ந்து அவர்..
இந்தியாவுக்காக ஆடுவது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை- சச்சின்மும்பை: கிரிக்கெட் விளையாட்டில் 20வது வருடத்தை தொட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்தியாவுக்காக விளையாடுவது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் 16 வயது சிறுவனாக அறிமுகமானார் சச்சின். அன்று தொடங்கி இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம்தான். அவரைச் சுற்றி..
மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட டோணி அன் கோமும்பை: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து, ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தர வரிசையில் மீண்டும் 3ம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த இடத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இந்தியா வந்திருக்க முடியும். ஆனால் வலியக்க வந்த வெற்றி வாய்ப்புகளை இந்தியா வீணடித்தது என்பது நினைவிருக்கலாம்.ஆஸ்திரேலியாவுக்கு..
யூனிஸ் கான் நீக்கம்-பாகி்ஸ்தானின் கேப்டன் யூசுப்இஸ்லாமாபாத்: நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனத்துக்குள்ளான கேப்டன் யூனிஸ்கானை அப்பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. புதிய கேப்டனாக மூத்த வீரர் முகம்மது யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.அபுதாபியில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி 1 - 2..
டெஸ்ட் அணி- ஸ்ரீசாந்த் சேர்ப்பு சரியா..?மும்பை: பந்து வீச்சை விட சர்ச்சைகளால் பெரும் புகழ் பெற்ற ஸ்ரீசாந்த்தை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்து விட்டன.காயமடைந்தார் என்ற காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் பெறவில்லை ஸ்ரீசாந்த். ஆனால் அதற்கு முன்பும் கூட அவர் பெரிய அளவில்..
தோல்வி-குடித்து கொண்டாடிய டோணி அன் கோ!டெல்லி: ஹைதராபாத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத சோகமாக உள்ளது. ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கேப்டன் டோணியும், சக வீரர்களும் அன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் கூடி குடித்து, கும்மாளமிட்டு கொண்டாட்டமாக இருந்ததாக செய்தி ஒன்று..
மும்பையில் கன மழை-7வது ஒரு நாள் போட்டி ரத்துமும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.ஃபியான் புயல் மும்பையில் பெரும் மழையைக் கொண்டு வந்துள்ளது. நேற்று முதல் அங்கு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த 7வது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மைதானத்தின் வெளிப்புறம் ஈரத்தில் ஊறிக்..