clear
clear
clear
முதல் பக்கம் » செய்திகள் » உலகம்
உலக செய்திகள்

கருப்பு பண மோசடி-பஹ்ரைன் அமைச்சர் கைது?
மனாமா: கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாக பஹ்ரைன் நாட்டு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ளாட்சி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சராக உள்ளவர் மன்சூர் பின் ரஜாப்.இவர் உள்நட்டிலும் வெளிநாடுகளிலும் கருப்புப் பண மோசடிளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவரது வீட்டிலும் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.இதைத் தொடர்ந்து அவர்...


கிரீஸ்: பாகிஸ்தானிய தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு
ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.இந்த குண்டுவெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன் கிரீஸ் நாட்டு தொலைக்காட்சிக்கும், ஒரு செய்தித் தாள் அலுவலகத்துக்கும் இது தொடர்பான மிரட்டல் தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், சில நிமிடங்களில் இந்த நபரின் வீட்டில் குண்டு..

ஆஸ்திரேலியாவில் ஓல்கா புயல் தாக்கும் அபாயம்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பவளக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஓல்கா புயல், அடுத்த இரண்டு நாட்களில் குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பவளக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனர். குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன. மணிக்கு 150..

விடுதலைப் புலிகள் அரசியல் புகலிடம் கேட்க முடியும்- இங்கிலாந்து கோர்ட்
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும.அதேசமயம், அவர்களுக்கு போர்க் குற்றத்தில் தொடர்பு இருந்தால் புகலிடம் தரக் கூடாது என்று இங்கிலாந்து கோர்ட் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை..

ஹெட்லியை அமெரிக்காவுக்கு வந்து இந்தியா விசாரிக்கலாம்- அமெரிக்கா
சிகாகோ: மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தனக்குள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்காவுக்கு வந்து இந்தியா விசாரிக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா விரும்பவில்லை என்றும் தெரிகிறது. அப்படிச் செய்தால் ஹெட்லி, அமெரிக்காவின் உளவாளியாக சில காலம் வேலை பார்த்தது அம்பலமாகி விடும் என அது அஞ்சுவதாக தெரிகிறது...

மும்பை தாக்குதல்-ராணாவுக்கு எல்லாம் தெரியும்-ஹெட்லி
சிகாகோ: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஹெட்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள 12 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டு சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் மும்பைத் தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களும் தஹவூர் ஹுசேன் ராணாவுக்குத் தெரியும் என்றும் ஹெட்லி கூறியுள்ளான்.கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் 180க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் மற்றும்..


மன அழுத்தம் - ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் தற்கொலை!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்திய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.அகமதாபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று படித்த ருச்சிகுமார் என்ற இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில், மெல்போர்ன் புறநகர் பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று ருச்சிகுமார் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.அவர் தன் உடலின்..

வானில் 37 கிமீ உயரத்தில் இருந்து 'ஜம்ப்'-ஒரு 'ஃபியர்லெஸ்' பயணம்!
வியன்னா: 'ஃபியர்லெஸ் ஃபெலிக்ஸ்' என்றழைக்கப்படும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல 'ஸ்கை ட்வைர்' ஃபெலிக்ஸ் பாம்கர்ட்னர், ஒலியின் வேகத்துக்கு இணையாக வானில், சுமார் 37 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து சாதனை படைக்க தயாராகி வருகிறார். 41 வயதான பாம்கர்ட்னர் ஆஸ்திரிய ராணுவப் படையில் 'பாராட் ரூப்பராக' பணியாற்றியவர். விமானங்கள், பாராசூட்டுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களில்..


பொன்சேகாவுக்கு மன்னிப்பே கிடையாது: ராஜபக்சே
கோலாலம்பூர்: பொன்சேகாவுக்கு மன்னிப்பே கிடையாது என்று சிங்கப்பூர் பத்திரிகைக்கு ராஜபக்சே சூடாக பேட்டி அளித்துள்ளார்.சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.போருக்கு பின் இலங்கையில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள், நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு ராஜபக்சே பதில் அளித்துள்ளார்.பொருளாதார ரீதியாக இலங்கையை மேம்படுத்தப்போவதாகவும், விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளை..


இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறிய நீதிபதி: பாக். நாடாளுமன்றத்தில் இந்து எம்.பிக்கள் வெளிநடப
இஸ்லாமாபாத்: இந்துக்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்கிறார்கள் என்று லாகூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து 9 இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றில், இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்..

தானமாக பெற்ற ரத்தத்தைக் கொட்டி தாய்லாந்தில் போராட்டம்
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தானமாக ரத்தத்தைப் பெற்று அதை பிரதமர் வீட்டின் முன்பு கொட்டி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தாய்லாந்தில் பிரதமராக இருந்தவர் தக்சின் சினவத்ரா. ராணுவப் புரட்சி நடத்தி இவரை பதவியிலிருந்தும், நாட்டை விட்டும் விரட்டி விட்டனர். இப்போது பிரதமராக..


குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ஹெட்லி - நாளை கோர்ட்டில் வாக்குமூலம்
சிகோகா: மும்பை தாக்குதலில் தொடர்புடைய, லஷ்கர் இ தொய்பாவின் ஏஜென்ட்டான, பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி, தனது குற்றங்களை ஒப்புக் கொள்ள முடிவு செய்து நாளை சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.ஹெட்லி கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஹெட்லிக்குத் தொடர்பு உள்ளது. மும்பையில் தாக்குதல் நடப்பதற்கு முன்பு மும்பை, கோவா..


அதிக கதிர்வீச்சு கொண்ட டாப் 10 அபாயகரமான செல்போன்கள்!
நியூயார்க்: செல்போன்களிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு உடலுக்கு பெரும் தீமைகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பற்றிய பட்டியலை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஈடபிள்யூஜி வெளியிட்டுள்ளது.இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.இந்த செல்போன்களைப்..


விடுதலைப் புலிகள் முன்பு தொடங்கிய கட்சி இங்கிலாந்தில் பதிவு
லண்டன்: விடுதலைப் புலிகள் முன்பு தொடங்கிய அரசியல் கட்சி அதே பெயரில், அதே விடுதலைப் புலிகள் இயக்கக் கொடியுடன் இங்கிலாந்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.கட்சியின் தலைவராக மாத்தையா அறிவிக்கப்பட்டார். அவரது பெயரிலேயே கட்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த..

பாகிஸ்தான் கடற்படை ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்: இந்த மாத்தில் மட்டும் இதுவரை தொடர்ச்சியாக இரண்டு ஏவுகணைகளை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.எதிரிகளின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.கடந்த 2ம் தேதி வடக்கு அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை அணிவகுப்பின்போது இந்த சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனை நடத்திய 4 நாட்களில் கடற்படை சார்பில்..

More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!