ஹைதராபாத்: முன்னாள் பேட்மின்டன் வீரர் கோபிசந்த்தின் பேட்மின்டன் பயிற்சி அகாடமிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது. ஆசிய பேட்மின்டன் சம்மேளனத்தின் கான்டினென்டல் பயிற்சி மையமாகவும், மலேசிய பேட்மின்டன் சங்கத்தின் தேசிய பயிற்சி மையமாகவும் இது மாறுகிறது.முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான கோபிசந்த் இப்போது ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த அகாடமியை வைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை
சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த
ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியல் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.