ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்கும் உரிமையை வைத்துள்ள எம்ஜிஎம் ஸ்டுடியோ பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. அதை வாங்கும் முயற்சியில், ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் அதிபர் அனில் அம்பானி முயன்று வருகிறார்.இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றால் ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்கும் உரிமை அனில் அம்பானிக்குக் கிடைக்கும்.எம்ஜிஎம் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தை
மும்பை: ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் பிராட் பிட்டுடன் இணைந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. இதன் முதல்கட்டமாக அனில் அம்பானியின் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பிராட் பிட்டின் பிளான் பி எண்டர்டெயின்மெண்டும், வீடியோ கேம் தயாரிப்பில் புகழ்பெற்ற கேப்காமுடன் இணைந்து புதிய வீடியோ கேம்களை வெளியிட்டுள்ளன. இதற்கு டார்க்
டெல்லி: கேஜி படுகை எரிவாயு விலை நிர்ணயம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் திடீரென அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில் முகேஷ் அம்பானிக்காக ஆஜராகும் சட்ட நிறுவனத்துடன் தனது மகள் தொடர்பு வைத்திருப்பதால் இந்த வழக்கிலிருந்து
டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் 51.7 சதவிகித லாபத்தை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.15310 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இதுவே ரூ 7400 கோடியாக குறைந்துள்ளது.போட்டி
டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் திருபாய் அம்பானி குழுமத்தின் போக்கைப் பார்க்கும்போது, அனில் அம்பானியின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளார் முகேஷ் அம்பானி.சமாதானமாகப் போகலாம் என்று முகேஷ் அம்பானிக்கு, அனில் அம்பானி அழைப்பு விடுத்துள்ளார். நினைத்தால் சில வாரங்களிலேயே அனைத்தையும் சரி செய்து கருத்து வேறுபாடுகளை நீக்கி விடலாம் என்றும்
டெல்லி: அண்ணன் முகேஷ் அம்பானியுடன் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.முகேஷ் - அனில் இடையிலான மோதல் உலகறிந்த விஷயம். இரு சகோதர தொழிலதிபர்களுக்கும் இடையில் நிலவும் பூசலால் இந்தியத் தொழில்துறையில் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.இந்த நிலையில் திடீரென முகேஷுடன் சமாதானமாகப் போக விரும்புவதாக அனில் கூறியுள்ளார்.அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதற்கு முன் இப்படியொரு விழா நடந்ததில்லை என இந்தியாவே வியக்கும் அளவுக்கு பிரமாண்ட விழாவாக இதனை நடத்துகின்றனர். பாலிவுட்டின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவுக்கு, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன்,
மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு. 95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC). நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு
டெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் (ஆர்என்ஆர்எல்) நிறுவனங்களுக்கு இடையே எரிவாயு தொடர்பான பிரச்சனையில் செப்டம்பர் முதல் தேதியன்று இறுதி விசாரணை நடத்த வேண்டும் என்ற அனில் அம்பானியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதுதொடர்பாக அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான
டெல்லி: கேஜி கேஸ் (கிருஷ்ணா கோதாவரி படுகை கேஸ்) விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவும், பெட்ரோலிய அமைச்சகமும் நடந்து கொள்கின்றன என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் (ஆர்.என்.ஆர்.எல்.) நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி.ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசியபோது அனில் அம்பானி இந்த பகிரங்க குற்றச்சாட்டை