பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலிருந்து ராக்கி சாவந்த்தின் அம்மா ஜெயாவை நீக்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் ஜெயா என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சனிக்கிழமை ஜெயா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் நுழைந்தார். அவருடன் 12 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று 12 பேரில் 9
மழையில் நனைந்துகொண்டேவீட்டுக்கு வந்தேன் "குடை எடுத்து போகவேண்டியதுதானே"என்றான் அண்ணன் "எங்கேயாச்சும்ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"என்றாள் அக்காதான் முந்தனையால் என் தலையைதுவட்டிகொண்டேதிட்டினால் அம்மா என்னையல்ல;மழையை !"...
பாட்னா: லெஸ்பியன் உறவு வைத்திருந்ததைக் கண்டித்த தாயையும் சகோதரையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு உடல்களுக்கு தீ வைத்து எரித்த இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சுபான்கர்பூர் மொஹல்லா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.மதுகுமாரி (20), மாலா குமாரி (18) இரு சகோதரிகளும் பல ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை
சென்னை: திமுக அரசு மாட்டு தீவனங்களை இலவசமாக வழங்கினால், அம்மா என கத்துகிற மாடுகள் இனி கலைஞரே என கத்தும் என பாமக உறுப்பினர் ராமநாதன் கூறியதால் அவையே சிரிப்பலையில் குலுங்கியது.நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பாமக எம்எல்ஏ கே.வி ராமநாதன் பேசுகையில்,மனிதர்களுக்கு 1 கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைக்கிறது. கால்நடைகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.
சென்னை: மத்திய அமைச்சர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன், அம்மா (ஜெயலலிதா) பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மலையாள சினிமா ரசிகர்கள் ஹீரோக்களின் பெயரில் மீண்டும் ஒருமுறை கடும் மோதலை அரங்கேற்றியுள்ளனர்.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' தயாரிக்கும் டுவென்டி 20 படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துத் தருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், சீயான் விக்ரம் ஆகியோருக்கு அம்மா கோரிக்கை விடுத்துள்ளதாம்.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' தயாரிக்கும் டுவென்டி 20 படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துத் தருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், சீயான் விக்ரம் ஆகியோருக்கு அம்மா கோரிக்கை விடுத்துள்ளதாம்.
மலையாளத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு முழுக்க முழுக்க தமிழில் திறமை காட்ட தீர்மானித்துள்ளாராம் நரேன்.
மலையாள நடிகர் சங்கம் (அம்மா) எனக்கு தடை விதித்துள்ளதால் நான் கவலைப்படவில்லை என்று மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார்.