சென்னை: அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக கவிஞர் கா.வேழவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக மணவை முஸ்தபா 2006ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால், அறிவியல்
-புன்னியாமீன் ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன
-முதுவை ஹிதாயத்துபாய்: துபாய் கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் இர‌ண்டாம் வ‌குப்பு ப‌யின்று வ‌ரும் மாண‌வ‌ர் ஆர். முஹம்ம‌து இஹ்சானுல்லாஹ் அந் நாட்டு க‌ல்வி அமைச்ச‌க‌த்தால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அறிவிய‌ல் திற‌ன‌றிவுத் தேர்வில் சிற‌ப்பிட‌ம் பெற்ற‌மைக்காக‌ த‌ங்க‌ப்ப‌த‌க்க‌மும், சான்றித‌ழும் வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்ப‌ட்டார்.இராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான இவரது தந்தை துபாய் ஈடிஏ ஜீன‌த் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். தங்க‌ப்ப‌த‌க்க‌ம் பெற்ற‌ மாண‌வ‌ரை ப‌ள்ளி
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 25ம் தேதி துவங்குகிறது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 25ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6,541 பள்ளிகளிலும் பயிலும் 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர்
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 25ம் தேதி துவங்குகிறது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 25ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6,541 பள்ளிகளிலும் பயிலும் 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர்
நூல்: அறிவியல் அதிசயம்ஆசிரியர்: பொறியாளர் எம்.
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட எருமைக் கன்றுக் குட்டி நிமோனியா வந்து இறந்து போய் விட்டது.
பெங்களூர்: ஐரோப்பியாவின் யூடெல்சாட் என்ற நிறுவனத்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.
சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
பெங்களுரு: ஆசியாவிலேயே தேவையற்ற இமெயில் (ஸ்பாம்) அனுப்புவதில் இந்தியாதான் முதலிடம் வகிப்பதாக டிரென்ட் மைக்ரோ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.