தனது பிறந்த நாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைத்து கலக்குகிறார் ஆசின்.மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு, தமிழ் என தேட்டையைப் போட்ட நடிகை ஆசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார். தனது சாமர்த்தியத்தால் முதலில் அமீர்கான், பிறகு சல்மான் கான், அடுத்து அபிஷேக் பச்சன் என விஐபி நடிகர்களோடு வெள்ளித் திரையில் விளையாடி வருகிறார்.இன்று ஆசினுக்கு 25வது பிறந்த
ஆசின் தென்னிந்தியாவில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் பாலிவுட்டுக்கு அவர் ஒரு புதுமுகம். எனக்கு முன்னால் அவர் ஒரு குழந்தை என்கிறார் அனுஷ்கா சர்மா.எடுத்த எடுப்பிலேயே ஷாருக் கானுடன் இணைந்து நடித்து புகழ் ஏணியில் ஏறியவர் அனுஷ்கா சர்மா. ஷாருக்குடன் அவர் நடித்த ரப் நே பனா தி ஜோடி படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல அறிமுகத்தைக்
சல்மான் கான், ஆமிர்கான் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான கேரக்டர்களுடன் இருக்கிறார்கள் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார் ஆசின்.கோலிவுட் ஆசின் இப்போது பாலிவுட் ராணியாகியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கானுடன் அவர் ஜோடி போட்ட முதல் இந்திப் படமான கஜினி பெரும் ஓட்டம் ஓடியதால் ஆசின் குறித்து அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.தற்போது தனது 2வது இந்திப் படத்தை
ஆசின் அடுத்தபடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அபிஷேக் பச்சனுடன் இணையவுள்ளார். இப்படத்தை அசுதோஷ் கோவரிகர் இயக்குகிறார். ஆமிர்கான், சல்மான் கான் என போய்க் கொண்டிருக்கும் ஆசினின் அடுத்த ஸ்டாப் அபிஷேக் பச்சன் என்பது உறுதியாகியிருக்கிறது.கலின் ஹம் ஜீ ஜான் சே என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்காக அபிஷேக்குடன் இணைகிறார் ஆசின். அசுதோஷ் கோவரிகர் இப்படத்தை இயக்குகிறார். சிட்டகாங்
இதுவரை லட்சுமிராய் பக்கம் வீசிக் கொண்டிருந்த டோணி காற்று இப்போது அசின் பக்கம் வீச ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பாலிவுட்டில் பரபரப்பாய். லட்சுமிராய்க்கும் தனக்கும் இனம்புரியாத நெருக்கம் என்றும் அது காதலா இல்லையா தெரியாது என்றெல்லாம் தத்துவஞானிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் பேசி வந்தார் டோணி. டோணி சென்னை வந்தால் லட்சுமிராயுடன்தான் விருந்து சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில்
மும்பையிலேயே நிரந்தரமாக செட்டிலாகி விட தீர்மானித்து விட்டார் ஆசின். சமீபத்தில் தனது குடும்பத்தை மொத்தமாக மும்பைக்கு இடம் மாற்றி விட்டார். இதையடுத்து சென்னையில் உள்ள ஃபிளாட்டை அவர் விற்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.கஜினி மூலம் இந்தியிலும் ஹிட் ஆகி விட்டார் ஆசின். இதைத் தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து மும்பையிலிருந்து இப்போதைக்கு நகர்வதாக இல்லை
ஆசின் படு குஷியாக இருக்கிறார். கை நிறைய வாய்ப்புகள் வருவதால் மட்டுமல்ல, தனது அண்டை அயலார் குறித்தும்தானாம்.தென்னகத்திலிருந்து இந்திக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய கனவுக் கன்னிகளான ஸ்ரீதேவி, ஹேமமாலினிக்குப் பிறகு இப்போது அந்த இடத்தை கிட்டத்தட்ட ஆசின் பிடித்து விட்டார் என்ருதான் சொல்ல வேண்டும்.ஆசினுக்காக அங்குள்ள ஹீரோக்கள் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் குஷியாக இருக்கும் ஆசின்,
கோலிவுட்டில் திடீர் ஹீரோயின் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. சற்று கூர்ந்து நோக்கினால் இது புலனாகும்.இதை கிட்டத்தட்ட முன்னணி நாயகிகள் இல்லாத வறட்சி நிலை என்று கூட கூறலாம்.முதலில் ஆசின். படு வேகமாக தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த ஆசின், ஒரு அருமையான நாளில் மும்பைக்கு இடம்
சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம்.சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார்.ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர்
சென்னை: கடத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நடிகை ஆசினின் முன்னாள் டச் அப் பாய் நல்லமுத்துக்குமார், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் சம்பத்குமார் ஆகியோரின் பாதுகாப்பில் இத்தனை நாட்களாக இருந்தது தெரிய வந்துள்ளது.ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவர் ஆசின் மும்பைக்கு இடம் பெயர்ந்தவுடன் அவருடன் சென்று பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் சென்னை