சென்னை: திருவிழாக்களில் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து நகைகளை கொள்ளையடிப்பது போல இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி என்று அதிமுக கூறியுள்ளார்.கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் அதிமுக
டெல்லி: முதல்வர் எதியூரப்பாவை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் மறுத்து விட்டனர். இதனால் பாஜகவின் கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு போர்க்கொடி உயர்த்தியுள்ள ரெட்டி சகோதரர்களை அமைதிப்படுத்த பாஜக மேலிடம் புதிய சமாதான பார்முலாவை உருவாக்கியுள்ளது.இதையடுத்து ரெட்டி சகோதரர்கள் - எதியூரப்பா இடையிலான சந்திப்புக்கு டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் எதியூரப்பாவை சந்திக்கப் போவதில்லை
மும்பை: மகாராஷ்டிரத்தில் அமைச்சர்கள், துறைகளை பங்கிட்டுக் கொள்வதில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் முடிவுக்கு வராததால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னும் ஆட்சி அமையவில்லை.இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு பாஜக, சிவசேனா கூட்டணி கோரியுள்ளது.இன்று ஆளுநர் ஜமீரை சந்தித்த பாஜக, சிவசேனா எம்எல்ஏக்கள் இது தொடர்பாக மனுவும் கொடுத்தனர்.முதல்வராகத் தேர்வு
டெல்லி: கர்நாடக பாஜக விவகாரம் மேலும் குழப்பமடைந்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தேவே கெளடாவும் களத்தில் குதித்துள்ளதால் விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.முதல்வர் எதியூரப்பாவக்கு எதிராக அமைச்சர்களான ரெட்டி சகோதர்கள், சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார், எம்எல்ஏ ரேணுச்சாச்சாரியா என 3 கோஷ்டிகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டன.மொத்தமுள்ள 117 பாஜக எம்எல்ஏக்களில் எதியூரப்பாவுக்கு 50 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.
டெல்லி: ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வசுந்தரா ராஜே ஒருவழியாக இன்று ராஜினாமா செய்தார்.கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.அதே நேரத்தில்
சென்னை: அதிமுகவின் 38வது ஆண்டு துவக்க விழா வரும் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து, 38வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து
பெர்லின்: ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் அந் நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கெல் தலைமையிலான கிருஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதே நேரத்தில் அக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த இடதுசாரி கட்சி கூட்டணியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளன. இதையடுத்து அந்தக் கட்சியின் ஆதரவை விட்டுவிட்டு வலதுசாரிக் கட்சியான 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சியுடன்
திருச்சி: திமுக ஆட்சியை அகற்ற மக்கள் சக்தியை திரட்டுவோம் என்று திருச்சியில் மதிமுக சார்பில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சியின் மண்டல மாநாடாகவும் நடந்த இந் நிகழ்ச்சியி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மக்கள் தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி ஏற்றம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி
டோகியோ: ஜப்பான் நாட்டு தேர்தல் முடிவுகள் எதிர்கட்சியினருக்கு சாதகமாக இருக்கும். இதையடுத்து சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிமாற்றம் உண்டாகும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.ஜப்பானில் தற்போது சுதந்திர ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் டாரோ அசோவின் தலைமையிலான இக்கட்சிக்கு வரும் 30ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் பெருத்த பின்னடைவு ஏற்படும் என
கொழும்பு: தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாது என்று கருதுபவர்கள் ஒதுங்கி விடுங்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை எம்.பியுமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடந்த