திருச்செந்தூர்: இதுவரை 12 பொது தேர்தலையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள திருச்செந்தூர் தொகுதி தற்போது இரண்டாவது இடைத்தேர்தலை டிச 19ம் தேதி சந்திக்கிறது. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி 12 பொது தேர்தலை சந்தித்துள்ளது. 1983ம் ஆண்டு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக இடைத் தேர்தலை சந்திக்கிறது இத்தொகுதி.1957
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.இந்த நிலையில்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் தொடப்பாக தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.திருச்செந்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவுக்குத் தாவி விட்டார். வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இதையடுத்து இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச
டெல்லி: கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றுள்ளன. கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச, அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31 சட்டசபை தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 7ம்
டெல்லி: உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதி மற்றும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடந்து வருகிறது.அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.பிரோசாபாத் தொகுதியில்,
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி
டெல்லி: நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் திருச்செந்தூர் இடம் பெறவில்லை. இதனால் இத்தொகுதிக்கு இப்போதைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.இந்த இடைத் தேர்தலுடன் உ.பி. மாநிலம் பெரோஸாபாத் லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியிலும், கன்னூஜ் தொகுதியிலும் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ்
சென்னை: சென்னை அருகே உள்ள திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி மற்றும் பல்லாவரம் வார்டு உறுப்பினர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த இரு பெண் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.திரிசூலத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (33), அதிமுகவைச் சேர்ந்தவர். திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 54 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி