துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12ம் வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது, 84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றுள்ளார்.இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து
சென்னை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குழப்பம் ஏன்?’’ என்ற தலைப்பில் டாக்டர் சித்தீக், தட்ஸ்தமிழில் எழுதிய கட்டுரைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அளித்துள்ள மறுப்பு:நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக
சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த
கொழும்பு: எமது மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போரிடுவதாக சிங்கள ராணுவம் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மதுரை: உத்தப்புரம் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கோரி மதுரையில் நவம்பர் 5 -ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை: சென்னை கிரிக்கெட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் வீரேந்திர ஷேவாக் அபாரமாக ஆடி மூன்று சதம் அடித்தார்.
துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்), சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையுடன் இணைந்து துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் இன்று முதல் 18ம் தேதி வரை தொடர் மீலாது நபி சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புக் கிரிக்கெட் போட்டியின் 2வது இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
காரைக்கால்: காரைக்கால் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அகில இந்திய மருததுவ குழுவினர் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.