clear
clear
Search results for "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி" in Oneindia Tamil
நெல்லை: நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி்ன் கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு கூறினார். நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் அம்பை தாலுகா தமிழ்நாடு விவசாய சங்க 18வது மாநாடு நடந்தது. இதில் அகில இந்திய கம்யூ கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தென்காசி: தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ ராமசாமி இன்று திறந்து வைக்கிறார்.நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கம் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சுமார் 4 மாதம் வேகமாக ஓடிவிட்ட நிலையில் அவர் இதுவரை தொகுதி பக்கம் நன்றி சொல்ல கூட எட்டிபார்க்கவில்லை.மேலும் அவர் தென்காசியில் மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருவாரூர்: தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிட சாதாரண மக்களுக்கு எதிராக அதிகமாக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக் கூட்ட‌ம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வரதராஜன் பேசுகையில்,இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல

மதுரை: ராஜபக்சே அரசின் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் 13வது மாநில மாநாட்டு நடைபெற்றது. மாநாட்டு பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா பேசுகையில்,வன்னி முகாம்களில் 3 லட்சம்

வத்தராயிருப்பு: மக்களவைத் தேர்தலில் தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவி்த்துள்ளார்.வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வத்தராயிருப்பில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல்

சென்னை: தமிழர்களின் பாரம்பரியப் பகுதியில், சிங்களர்கள் குடியமர்த்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு ரூ. 500 கோடி கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை இலங்கை அரசிடம் வழங்கப்படுவதால் அது பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்று

டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு மத்திய

மதுரை: ஈழத் தமிழர்கள் குறி்த்து உண்மையான நிலவரத்தை கண்டறிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். அங்கு போரில் காயமடைந்தவர்களின் கண்களை, சிறுநீரகங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக மனித உரிமை கழகம் புகார் தெரிவித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில்,பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா

தூத்துக்குடி: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.இது குறித்து கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டியில்,தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலத்தையும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.பண பலத்தைக் கொண்டு

டெல்லி: பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது.இடதுசாரிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் இந்த தேர்தலில் பெரும் ஓட்டை விழுந்து சுனாமி போல காங்கிரஸ் கூட்டணி உள்ளே பாய்ந்து இடதுசாரிகளை சின்னாபின்னமாக்கி விட்டது.இந்த மாநிலங்களிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்கள் குறித்துக்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!