சென்னை: முழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது.இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.அந்த மெயிலில் உள்ள
சான் பிரான்சிஸ்கோ: மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை
தனது இந்திர விழா படத்தை திரண்டு வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்து 22 ஆயிரம் இமெயில்களை ரசிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம் நடிகை நமீதா. நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது.நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர
வன்னி: தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும். இதுகுறித்த அறிவுரைகளை அனைவரும் வழங்க வேண்டும் என கோரியுள்ளார் விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன்.இது தொடர்பாக
சென்னை: சென்னை மற்றும் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலையும், அதில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரையும் முக்கிய இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தினர்.இந்நிலையில் கடந்த 30ம்
திருச்செங்கோடு: உலகில் வளர்ந்து வரும் துறையாக இருப்பது இணையம் என்ற தொழில்நுட்பத் துறையாகும்,தமிழ் வழியாக இணையத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அண்மைக் காலமாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.தமிழ் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை
டெல்லி: 2001ம் ஆண்டில் தனது அமெரிக்க பங்குகளை Directed Share Programme திட்டத்தின் கீழ் வாங்க உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ வாய்ப்பு தந்தது.
சென்னை: சென்னையில் வருகிற 7ம் தேதி தொடங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதுது.
டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டெக்கன் முஜாகிதீன் அமைப்பு சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது.