சென்னை: முதல்வர் அலுவலக தனிப் பிரிவுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோட்டை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் குறைகளை விளக்கி மனு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெயசீலன் என்ற பெயரில் இந்த மிரட்டல்
சென்னை: ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசின் தலையீடு மட்டுமே ஒரே நம்பிக்கை. அமெரிக்காவால்தான் ஈழத் தமிழர்களைக் காக்க முடியும் என்று கோரி அதிபர் பாரக் ஒபாமாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் இமெயில் அனுப்பியுள்ளார்.இரு தினங்களுக்கு முன்பும் தமிழர்களைக் காக்க கோரி வைகோ இமெயில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு
சென்னை: ஈழத் தமிழர்களை ராஜபக்சேவின் இனப்படுகொலையிலிருந்து அமெரிக்கா காப்பாற்ற வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.வைகோ அனுப்பியுள்ள இமெயில் விவரம்..அமெரிக்க குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்து கோடி தமிழர்கள் சார்பிலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் அதிபர்
டெல்லி: இந்திய தூதரக அதிகாரிகள், ஃபேஸ்புக், பிளாக் உள்ளிட்டவற்றையும், அதிகாரப்பூர்வ அலுவலக இமெயில்களைத் தவிர வேறு இ மெயில்களையோ பயன்படுத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் ஹோட்டலுக்கு பணம் கேட்டு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததாக வாலிபர் ஒருவரை கேரள போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.