சென்னை: திண்டுக்கல் பாண்டியனின் உடலைப் பெறுவது தொடர்பாக அவரது பெற்றோருக்கும், 2வது மனைவி குடும்பத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் பெற்றோரிடம் போலீஸார் உடலை ஒப்படைத்தனர்.சென்னை அருகே பனையூரில் வைத்து பாண்டியன் மற்றும் கூட்டாளியான கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு
கொழும்பு: இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து பொன்சேகா விலகியுள்ள நிலையில் அவரது உறவினர்களின் பதவிகள் மீது ராஜபக்சே அரசு கை வைத்துள்ளது.பொன்சேகாவின் சம்பந்தியான சிசில் பெரேரா காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அவர் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.இதேபோல மைத்துனர் சரத் முனசிங்கே அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவில் உயர் பதவியில் இருந்து வந்தார்.
டெல்லி: ஹஜ் யாத்திரை சென்றுள்ள இந்தியர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 200 பேர் அடங்கிய முதலாவது ஹஜ் யாத்ரீகர்கள் அணி சவூதி புறப்பட்டுச் சென்றனர்.இவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வழியனுப்பி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு மெக்கா
சென்னை: சென்னையில் நீலாங்கரை காவல் நிலையத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கை அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடு்த்து அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செய்யாறைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி உஷா ராணி (32). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் இவர்களுக்கு
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள வயதான தமிழர்கள், முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.இடம் பெயர்ந்தோர் முகாம்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வெளியே நடமாட விடாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள முதியவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது
கொழும்பு: பாதுகாப்பு என்ற பெயரில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோரை அவர்களது உறவினர்களுடன் சேர விடாமல் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது இலங்கை ராணுவம்.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு வவுனியா முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இதை அதிபர் ராஜபக்சேவே அறிவித்தார்.இவர்களுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்
கடையநல்லூர்: கடையநல்லூரில் ஒரு பெண்ணை அவளது சித்தப்பா மற்றும் மாமா ஆகியோர் கற்பழித்து கொன்ற கொடூரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் கரியமாணிக்க பெருமாள் கோவில கீழஅக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சுப்பிரமணியன். சென்னையில் வீடியோ மற்றும் போட்டோகிரபராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா. திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது.பிருந்தா தனது மாமனார் வெங்கடாசலத்துடன் அவரது
சண்டிகர்: பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி அமிர்தசரஸ் பொற்கோவிலில் அவரது உறவினர்கள் மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னை: திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமானின் மாமியார், கொழுந்தனார்கள், நாத்தனார் ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.