பெரம்பலூர்: செலவு கணக்கு காட்டாமல் உள்ளாட்சிப் பதவிகளில் இருந்துவரும் 3 ஆயிரத்து 907 பேர், 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.பெரம்பலூரில் நிருபர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், '2006 அக்டோபரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை செலவு கணக்கு காட்டாத 3
சென்னை: தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு இந்திய தணிக்கைத் துறை சிபாரிசு செய்துள்ளது.இந்திய தணிக்கை துறை 2007-08ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி
திருவண்ணாமலை: தமிழகத்தில் காலியாக உள்ள 500 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள அனப்பத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் நளினி, ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததால், அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு மனு
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி
சென்னை: சென்னை அருகே உள்ள திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி மற்றும் பல்லாவரம் வார்டு உறுப்பினர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த இரு பெண் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.திரிசூலத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (33), அதிமுகவைச் சேர்ந்தவர். திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 54 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி
சென்னை: உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது.இது குறித்து திமுக பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரும் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவர். நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவி- சாந்தா என்கிற சாந்தம்மாள். ஈரோடு
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக, மதிமுக ஆகியவை அறிவித்துள்ளன.
சென்னை: சென்னை மாநகராட்சியின் 18 மற்றும் 44 ஆகிய வார்டுகள் உள்பட தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 283 இடங்களுக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது.
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அது தொடர்பான கணக்கை தாக்கல் செய்யாத 1700 பேர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.