சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இட ஒதுக்கீட்டு முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் எழுப்பப்பட்ட நாடாளுமன்றத்திலும், மாநில
டெல்லி: தனது வேலையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சரியாக செய்துள்ளார். சிறப்பான பட்ஜெட்டைக் கொடுத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், பிரணாப் தனது வேலையை தெளிவாக செய்திருக்கிறார். மிகவும் சிறந்த பட்ஜெட் என்றார்.பண வீக்கத்தை அதிகரிக்கும்- பாஜகலோக்சபா பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசிப் பிரச்சனையை எழுப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதால் கூட்டத் தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளன.விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. இதில் விலைவாசிப் பிரச்சினையை பெரிதாக எழுப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதால் கூட்டத் தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.அதேபோல காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக,
டெல்லி: ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் அதற்கு சட்ட வல்லுனர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.2009ம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 3 கோடியை தாண்டும். தொழில் துறையில் சட்ட ரீதியான
கொழும்பு: இலங்கையில் இரு வேறு துருவங்களாக கடந்த காலங்களில் செயல்பட்டு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட முடிவெடுத்துள்ளன.இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான மாற்றமாக இது கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே பெரிய அளவில் மண்ணைக் கவ்வ இந்த
கொழும்பு: 2வது முறையாக அதிபர் தேர்தலில் வென்ற முதல் நாளே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பொன்சேகாவை வெளியில் கூட வர முடியாத அளவுக்கு ராணுவத்தை வைத்து அதிரடியாக முடக்கிப் போட்டு விட்ட ராஜபக்சே இலங்கையில் அடுத்து நடத்தப் போவது ஜனநாயக ஆட்சியா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்ற பெரும் கவலையில் இலங்கை மூழ்கியுள்ளது.நிச்சயம் சிங்கள மக்களே
டெல்லி: ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ்.நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக
டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய
கொழும்பு: அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த நாட்டு எதிர்க்கட்சிக் கூட்டணி, தற்போது ரணிலையும் தேர்தலில் களமிறக்க தீர்மானித்துள்ளதாம்.இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு