டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆயுதங்களோடு இந்தியாவிற்குள் வந்திருப்பதாக மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.பழைய போதை பொருட் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் ராமேஸ்வரம் கிழக்கு கடைப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் (27) என்கிற ஜீவா.இவர் குண்டுகள் கடத்த முயற்சி செய்வதாகவும், கூட்டாளிகளுடன் கீழக்கரை பகுதியில் முகாமிட்டு இருப்பதாகவும் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய
கொழும்பு: சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.ஆனால் இது தொடர்பில் பலத்த சந்தேகங்கல் எழுப்பப்பட்டன. அனைவரது
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பெரிய கப்பல்கள் இருக்கும் இடத்தை கேபி எனப்படும் குமரன் பத்மநாபன் காட்டிக் கொடுத்ததால், அவற்றை இன்டர்போல் உதவியுடன் இலங்கைக்கு கொண்டு வருகிறார்கள்.இது குறித்து திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கப்பற்படையில் சர்வதேசத்துக்கும் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு. இலங்கை ராணுவமும் கடல்படையும், கடல்புலிகளைப்
கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை இலங்கை அரசு கையாளும் விதம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர் என்று கூறியுள்ளார் அருட் தந்தை ஜெகத் கஸ்பார்.நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் பேட்டி அளித்துள்ளார். அதில்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரி்ல் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியிட்ட நிருபர் கடத்திச் செல்லப்பட்டு மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்.இலங்கை அரசின் உளவுப் பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.பொட்டல ஜெயந்தா என்ற அந்த நிருபர் கொழும்பில் உள்ள நெகெகொடா அருகே தனது வீட்டருகே நேற்று
கொழும்பு: விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் பிடிபடவோ அல்லது அவரது உடல் இதுவரை மீட்கப்படவோ இல்லாத நிலையில், அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.புலிகள் தலைவர் பிரபாகரனின் வலது கரமான பொட்டு அம்மன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு
வன்னி: ஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு 160 பேர் இறந்த போது, உலகிந் முன்னணி செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன.
ராமேசுவரம்: இலங்கையில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் விடுதலைப் புலிகல் ஊடுறுவி விடாமல் தடுக்கும் வகையில் விமானப்படை விமானங்களும், போர்க் கப்பல்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடைசி மற்றும் முக்கிய முகாமான சாலையைப் பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.